Back to homepage

Tag "பிரதேச சபை"

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி 0

🕔28.Sep 2015

உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்

மேலும்...
ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி

ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி 0

🕔9.Aug 2015

– எம். சஹாப்தீன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அமைச்சர் கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்போம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் மேற்கண்ட உறுதிமொழியினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்