Back to homepage

Tag "பிரதேச சபை"

சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர்

சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர் 0

🕔2.Sep 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் இன்று புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக முன்னாள் தவிசாளர் 

மேலும்...
கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன் 0

🕔29.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார். தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர் 0

🕔7.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை – ஆலிம்சேனையில் கொட்டப்படும் திண்மக் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் திட்டம், எதிர்வரும் 13ஆம்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன்

அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன் 0

🕔18.Jun 2020

– கே எ ஹமீட் – அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அகற்றப்பட்ட மீனவர்களுக்கான வீதியை, உரிய தரப்பினரின் அனுமதியைப் பெற்று அந்த இடத்தில் அமைப்பதோடு, அதேபோன்று மேலும் சில பகுதிகளிலும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர்

மேலும்...
ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம் 0

🕔16.May 2020

– அஹமட் – தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள காணியில் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், தனியார்

மேலும்...
“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம் 0

🕔21.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், அதனை – தான் கண்டும் காணாமல் இருப்பதாவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக் கடை விற்பனையாளர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கும்

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு

‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு 0

🕔19.Mar 2020

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுமாறு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து புதிது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம் 0

🕔18.Mar 2020

– அஹமட் – கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைள் எவற்றிலும் இதுவரையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஈடுபடவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முடி திருத்தும் கடைகள் (Saloon)கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற போதிலும், அவற்றினை மூடுவதற்கான நடவடிக்கைகளை இதுவரை பிரதேச சபையினர் எடுக்கவில்லை

மேலும்...
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான் 0

🕔15.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் ‘அட்டனா’வை பொருத்துவதற்கான கோபுரம் ஒன்றை அமைக்கும் நிர்மாண வேலைகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துமாறு கோரி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சமூக ஆர்வலர் கே.எம்.எம். பரீட் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபை

மேலும்...
அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு 0

🕔11.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வை பொருத்தும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று, இன்று புதன்கிழமை காலை, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கையளிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு, பொதுமக்களின் கையொப்பங்களுடன் எழுதப்பட்ட மேற்படி கோரிக்கை கடிதத்தினை, ஊடகவியலாளர் யூ.எல்.

மேலும்...
அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு 0

🕔10.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், கம்பம் ஒன்றினை அமைத்து அதில் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ‘அன்டனா’ ஒன்றினை பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமைக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். மக்கள் பெருமளவில் நாளாந்தம் கூடும் சந்தைப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்படி இடத்தில்,

மேலும்...
மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது:  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம்

மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம் 0

🕔6.Nov 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றும், தண்ணீர் பவுசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாயமாகிப் போயிருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவை பிரதேச செயலகத்துக்குத் திரும்பியுள்ளன. RF – 0590 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரமும், RY – 1011 எனும்

மேலும்...
எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன

எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன 0

🕔12.Oct 2019

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது. அந்த வகையில் பொது பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 07 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன. 2018 ஜனவரி 30

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0

🕔15.Aug 2019

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ்

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ் 0

🕔27.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்