நாட்டில் நான்கில் ஒரு மரணம், வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது 0
இலங்கையில் நான்கில் ஒரு மரணம் – வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். வீதியில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கையில் ஆண்டுக்கு 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் கால் பகுதியினர், சுமார்