Back to homepage

Tag "பசில் ராஜபக்ஷ"

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா

பசிலுடன் இணைந்து ஹக்கீம் நிதி மோசடி: லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில், முறைப்பாடு செய்கிறார் சந்திரிக்கா 0

🕔8.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த ஆட்சியின்போது, அத்தனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தில், ரஊப் ஹக்கீம் மேற்கொண்ட மோசடி தொடர்பாகவே, சந்திரிக்கா இந்த முறைப்பாட்டினை

மேலும்...
பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது

பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது 0

🕔13.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் அமைப்புக்கு, நிதியளித்தமையை கொழும்பு  இன்டநசனல் கொன்டய்னர் எனும் சீன துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் நிதியளித்ததாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. எனினும் அதனை மஹிந்தவின் தரப்பு மறுத்து வந்தது. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா

மேலும்...
முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம் 0

🕔8.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கொழும்பு  இன்டநசனல்

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம் 0

🕔28.Jun 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...
தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரைச் சந்திக்கவுள்ளதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேய, பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தாமரை மொட்டினை

மேலும்...
தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில்

தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல்

ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல் 0

🕔11.Dec 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட காலத்தின் பின்னர் தொலைபேசி மூலம் தன்னுடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த உரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் முழுமையான விளக்கமளிக்க பசில் மறுத்து விட்டார். அந்த

மேலும்...
மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில்

மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில் 0

🕔23.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இரவு மேற்படி கூட்டம் இடம்பெற்றது. இந்த நிலையில், சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை ஒன்றிணைந்த எதிரணிக்குக் கிடையாது என்று, முன்னாள்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில் 0

🕔26.Aug 2017

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது,

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔24.Jul 2017

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஏழு பேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கம்பஹாவில் ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 அமைச்சர்களும், 02 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி 07 பேரும் முன்னாள் அமைச்சர் பசில்

மேலும்...
அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம்

அமெரிக்க குடியுரிமையை இழக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ திட்டவட்டம் 0

🕔5.May 2017

அமெரிக்க குடியுரிமையை தான் இழக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இதனைத் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பசில் ராஜபக்ஷ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஷகளை அரசியலிலிருந்து ஒதுக்கும் நோக்கத்துடனேயே 19ஆவது திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இதன்போது பசில்

மேலும்...
கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி

கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி 0

🕔17.Mar 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை – அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்குவதற்கு முயற்சித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு, கரு

மேலும்...
சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு

சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு 0

🕔24.Feb 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் ந​டேசன் ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணியுடன் கூடிய வீடு, ஏலத்தில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூகொட நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதம் 29ஆம் திகதி, இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேற்படி காணிக்குரிய ஆகக்குறைந்த பெறுமதி

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது 0

🕔17.Oct 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் முறையானபிரபல கோடீஸ்வர வர்த்தகர் திருக்குமரன் நடேசன், நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பிறவா சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவராவார். கடந்த 2014ஆம் ஆண்டு மல்வானையில் பஷில் ராஜபக்ஷ கொள்வனவு செய்த 16 ஏக்கர் காணி, நடேசனின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதுகுறித்து

மேலும்...
பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Oct 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவற்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவினை விடுத்துள்ளார். இதேவேளை குறித்த  ஏலத்தில் கிடைக்கப்பெறும் பணத்தை அரச கணக்கில் வைப்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்