Back to homepage

Tag "நுவரெலியா"

வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி

வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி 0

🕔30.Nov 2016

– க. கிஷாந்தன் – நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை, வெளிநோயாளர் பிரிவு முற்றாக

மேலும்...
லொறி கவிழ்ந்து விபத்து

லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔26.Nov 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, குறித்த

மேலும்...
மண்ணில் புதையுண்ட ஐவர், உயிருடன் மீட்பு

மண்ணில் புதையுண்ட ஐவர், உயிருடன் மீட்பு 0

🕔5.Nov 2016

– க. கிஷாந்தன் – மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர், மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; நுவரெலியா கலுகலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  அபேபுர பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில், பணியாட்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அங்கிருந்த

மேலும்...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பஸ் தீக்கிரை

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பஸ் தீக்கிரை 0

🕔24.Oct 2016

– க. கிஷாந்தன் – நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில், இவ்வாறு குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. வழமைபோல்

மேலும்...
300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில்

300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில் 0

🕔12.Oct 2016

– க. கிஷாந்தன் – டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில், இன்று புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த நபர்கள்-  நானுஓயா கெல்சிமா எலிய

மேலும்...
சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார் 0

🕔24.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நுவரெலியாவுக்கு நேற்றைய தினம் வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கிரகரி வாவியைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோதே பொதுமக்கள் அவருடன் அளவளாவிக் கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...
05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து

05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔20.Sep 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்திருந்தனர். ஆயினும்,

மேலும்...
முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம்

முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம் 0

🕔10.Sep 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கரவண்டியொன்று, வீதியை விட்டு விலகி லிந்துலை – பெயார்வெல் பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய என். பிரஸ்டன் என தெரிவிக்கப்படுகிறது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன்

மேலும்...
குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது

குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது 0

🕔8.Sep 2016

– க. கிஷாந்தன் – இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 67 வயதுடைய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் 04 மற்றும் 06 வயதுகளையுடைய பெண் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்

முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் 0

🕔26.Aug 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து

மேலும்...
அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

அமைச்சர்கள் சஜித், நவீன் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔25.Aug 2016

ஹெலிகொப்டர் ஒன்று, நுவரெலியா – கட்டுமான பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மரக்கறித் தோட்டமொன்றிலேயே இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது. அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸ, நவீன் திஸாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையினால், தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டமை காரணமாகவே, குறித்த ஹெலிகொப்டர் இவ்வாறு

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை 0

🕔5.Aug 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட மேற்படி நபர்களுக்கு,  மரண தண்டனை விதித்து – நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்பளித்தார். 2004ஆம்ஆ ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம்  திகதி

மேலும்...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி 0

🕔3.Aug 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக

மேலும்...
மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு

மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு 0

🕔26.Jun 2016

– க. கிஷாந்தன் – மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி, ஜனாதிபதியயின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் – மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு

மேலும்...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா ஏ7 பிரதான வீதியில் தலவாக்கல மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்