Back to homepage

Tag "நுவரெலியா"

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔14.Sep 2023

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இது 2022

மேலும்...
கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு 0

🕔3.Jul 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார். நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும்

மேலும்...
நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம் 0

🕔8.May 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர்

மேலும்...
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை 0

🕔2.May 2023

– முனீரா அபூபக்கர் – நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன்

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது

இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது 0

🕔11.Oct 2021

– க. கிஷாந்தன் – இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது

மேலும்...
தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம் 0

🕔30.Sep 2021

– க. கிஷாந்தன் – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

மேலும்...
அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு

அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு 0

🕔1.Aug 2021

– க. கிஷாந்தன் – கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்தன. நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்பா களம் இறங்கிய

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி 0

🕔23.Mar 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா

மேலும்...
பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல்

பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல் 0

🕔8.Feb 2021

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்துக்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டது. குறித்த கஞ்சா சேனையில் 03 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும்,

மேலும்...
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Nov 2020

– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற போது, உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை, பாடசாலைகளை பாதுகாக்கும்

மேலும்...
ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை

ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை 0

🕔27.Aug 2020

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை நுவரெலியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன்

மேலும்...
சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர

சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர 0

🕔19.Jun 2020

– க. கிஷாந்தன் – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடகத்தைக் கூறினார். அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்