தலைப்புச் செய்திகள்

நுவரெலியா

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் – அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த 34 வயதான இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஷம்யா தர்ஷனி…

பல தசாப்தங்களாக நடந்து வந்த மூன்று வழக்குகளில், நான்கு பேருக்கு மரண தண்டனை: நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பல தசாப்தங்களாக நடந்து வந்த மூன்று வழக்குகளில், நான்கு பேருக்கு மரண தண்டனை: நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

நீண்டகாலமாக நடைபெற்று வந்த மூன்று கொலை வழக்குகளில் நான்கு நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று…

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

0

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (23) நுவரெலியாவில் 5.0 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை – அதிகாலை…

உதவி பொலிஸ் அத்தியட்சகர், பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது

உதவி பொலிஸ் அத்தியட்சகர், பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது

0

நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்டும் லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாட்கூலி, இந்த வருடத்துக்குள் வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாட்கூலி, இந்த வருடத்துக்குள் வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

0

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் ரூ.1,750 கிடைப்பதை இந்த ஆண்டுக்குள் உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (12)…

பஸ் டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து பணம் திருட்டு: காசாளர், சாரதி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

பஸ் டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து பணம் திருட்டு: காசாளர், சாரதி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில், அதன்…

பாழடைந்த இடத்தில் அமைச்சுக்குச் சொந்தமான வாகனம் கண்டுபிடிப்பு: பின்னணியில் யார்?

0

பாழடைந்த இடமொன்றில் மறைவாக நிறுத்தி வைக்பட்டிருந்த – போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான  வாகனம் ஒன்றை – இன்று திங்கட்கிழமை (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நுவரெலியா –…

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

0

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள்…

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து…

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

0

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

0

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

0

– முனீரா அபூபக்கர் – நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை…

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

0

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு…

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

0

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத…

இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது

0

– க. கிஷாந்தன் – இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக…