Back to homepage

Tag "ஞானசார தேரர்"

அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம்

அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம் 0

🕔13.Jul 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பிடுகையில்; ஞானசார தேரரும் அஸாத் சாலியும் கூட்டாளிகள் என்றும், ஞானசார தேரரை அரசாங்கமே  பாதுகாக்கிறது என்ற விடயத்தையும் நாம் கூறும்போது,  எம்மை ஏளனம்செய்த அஸாத் சாலி போன்றவர்கள், ஜனாதிபதியே ஞானசார தேரரை பாதுகாப்பதாக பின்னர்பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.முஸ்லிம் சமூக விடயங்களை வைத்து, அஸாத் சாலியின் தொண்டர்களும், அவர் ஏதோ சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் மாவீரன் என்ற அளவுக்கு ஊடகங்களில் அவரை விளம்பரம் செய்தனர்.

மேலும்...
மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0

🕔2.Jul 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு

ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2017

ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை தொடர்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீசானக கோரிக்கை விடுத்துள்ளார். “நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரரை,

மேலும்...
முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔24.Jun 2017

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா

மேலும்...
பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல் 0

🕔24.Jun 2017

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;பொது பல சேனா விவகாத்தில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களை பார்க்கின்ற போது, ஞானசார தேரரின் பின்னால் ஜனாதிபதி மைத்திரி உள்ளார் என்ற அச்சமே மேலோங்கி காணப்படுகிறது.

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...
ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள்

ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள் 0

🕔22.Jun 2017

– அ. அஹமட் –பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசார தேரரை பாதுகாப்பதாக, அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர். இந்த  நிலையில், ஞானசார தேரரை பாதுகாக்கின்றமையின் பின்னணியில், அரசாங்க தரப்பின் அனுசரணைகள் இருக்கின்றமை, மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றது.அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.அந்த வகையில்,

மேலும்...
ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம் 0

🕔21.Jun 2017

– ஏ.எச்.எம். பூமுதீன் –பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில்

மேலும்...
ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள்

ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள் 0

🕔21.Jun 2017

– எஸ். ஹமீத் –சம்பவம் – 01: பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பல நாட்களாகப் தேடப்பட்டு வந்த ஒரு ‘சந்தேக நபர்’ நீதிமன்றத்தில் காலை சுமார் 10 மணிக்குச் சரணடைகிறார்.சம்பவம் – 02: அவருக்கு நீதிமன்றம் காலை 11 மணியளவில்  பிணை வழங்குகிறது.சம்பவம் – 03: சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவந்த சந்தேக

மேலும்...
ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை

ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை 0

🕔21.Jun 2017

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரர் மீதான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கச் சென்ற தேரரை, வாக்கு மூலம் பெற்ற பின்னர் – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து இவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன, அவர் தொடர்பான வழக்கினை ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த 15 ஆம் திகதி, ஞானசார

மேலும்...
சரணடைந்தார் ஞானசார

சரணடைந்தார் ஞானசார 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீப காலமாக தலைமறைவாகியிருந்தார். எவ்வாறாயினும், ஞானசாரரின் பாதுகாப்பினை பொலிஸார் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால், நாளை வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றில், அடிப்படை உரிமை மனுவொன்றின் பொருட்டு, அவர் ஆஜராகுவார் என,

மேலும்...
ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக் குறித்து, நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். தேரருக்கும் எனக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். “பொதுபல சேனா அமைப்பு 2014ஆம் ஆண்டு பல்வேறு நடவடிக்கைகளில்

மேலும்...
காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்