Back to homepage

Tag "ஞானசார தேரர்"

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது 0

🕔24.Mar 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க, தற்போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்

அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம் 0

🕔16.Mar 2018

“ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான சட்டத்தரணி

மேலும்...
ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Mar 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர், மேற்படி வழக்கினை ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர். இதேவேளை, ஜப்பானில் ஜனாதிபதி கலந்து

மேலும்...
ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ 0

🕔15.Mar 2018

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய குழுவில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் உள்ளடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள ஊகத்தினை, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ மறுத்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தூதுக்குழுவில் பௌத்த பிக்கு என்ற வகையில், உலபன சுமங்கல தேரர் மட்டுமே அடங்கியுள்ளார் என்றும், அவர் கூறினார். ஆங்கில ஊடகமொன்று, ஜனாதிபதியின்

மேலும்...
ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின

ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின 0

🕔13.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம்

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்; சூத்திரதாரிகள் பேசும் வீடியோ அம்பலம் 0

🕔7.Mar 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாதத் தாக்குதலுக்கு மஹசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரே பிரதான காரணம் என நிரூபிக்கும் வகையிலான வீடியோ பதிவொன்று வெளியாகியுள்ளது. ஞானசார தேரரை அமித் வீரசிங்கவும் அவனின் கூட்டாளிகளும் சந்தித்து, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி கலந்துரையாடிய தருணத்தில் மேற்படி வீடியோ

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும் 0

🕔7.Mar 2018

இலங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,  மஹாசேன பலகாய அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, டான் பிரியசாத் மற்றும் சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த  சாலிய ரணவக ஆகிய 05 நபர்களே, முஸ்லிம்கள்

மேலும்...
அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை

அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை 0

🕔6.Mar 2018

இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருங்கள் என, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை பொதுபலசேன அமைப்பு நடத்திய

மேலும்...
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முடியாது விட்டால், மஹிந்தவிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்: ஞானசார தேரர்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முடியாது விட்டால், மஹிந்தவிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்: ஞானசார தேரர் 0

🕔20.Feb 2018

அரசாங்கத்தை ஸ்திரமாகக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ முடியாது விட்டால், உள்ளுராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அதன்போது

மேலும்...
உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர் 0

🕔20.Nov 2017

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்கே, இந்த அச்சுறுத்தலை ஞானசார தேரர் விடுத்திருந்தார். நாரம்மலவில் பௌத்த பிக்கு ஒருவரின் தயாருடைய மரணச் சடங்கில் குறித்த

மேலும்...
ஞானசாரவுடன் முஸ்லிம்  தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

ஞானசாரவுடன் முஸ்லிம் தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔20.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட

மேலும்...
ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது

ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது 0

🕔28.Aug 2017

– அ. அஹமட் – ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தவரும், ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருடன்ஜப்பான் சென்றுள்ளார். இதன் மூலம், ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக, இவ்வளவு காலமும் நாம் கூறி வந்தமை நிரூபணமாகியுள்ளது. நான்கு பொலிஸ் குழுக்களால்

மேலும்...
தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு 0

🕔21.Aug 2017

– அ. அஹமட் – மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தை ஞானசார தேரர் கூட

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது 0

🕔21.Jul 2017

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, அவருடைய இல்லத்துக்கு வந்திருந்த கிண்ணியா பிரதேசமுஸ்லிம் குழுவொன்று, அவரின் புதல்வர்நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்