Back to homepage

Tag "ஞானசார தேரர்"

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை 0

🕔20.Jun 2017

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படியில்லா விட்டால், தனக்குத் தெரிந்தவை அனைத்தினையும் வெளியிட வேண்டி வரும் எனவும் கம்மன்பில அச்சுறுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை

மேலும்...
ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2017

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படுகின்ற

மேலும்...
ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு 0

🕔19.Jun 2017

ஞானசார தேரரைப் பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரரை  தான் மறைத்து

மேலும்...
ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை

ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை 0

🕔18.Jun 2017

இனவாத பிரச்சினைகள்  தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாகவது; கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களை வழங்கிய பொதுபல சேனாவின்இயக்குனர் யார் என்ற வினாவுக்கான பதிலை, இலங்கை சமூகம் அண்மித்து விட்டது பொதுபலசேனாவின் இயக்குயர் யார்

மேலும்...
ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள்

ஞானசாரரைப் பிடிக்க உதவுங்கள்; பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் 0

🕔17.Jun 2017

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என அறிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயகொடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவுவதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் குற்றமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல்

மேலும்...
ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த 0

🕔16.Jun 2017

அரசாங்கம்தான் ஞானசார தேரரை மறைத்து வைத்திக்கிறது என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்று இதன்போது கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அதனைச் செய்வதற்கு

மேலும்...
சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔15.Jun 2017

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்

மேலும்...
ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Jun 2017

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தராமையினாலேயே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஞானசார தேரர் தொடர்சியாக 03 தடவை அந்த அழைப்பினைப் புறக்கணித்திருந்தார்.

மேலும்...
கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை

கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை 0

🕔13.Jun 2017

– அ. அஹமட் – நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு தொடர்ந்து உத்தரவிடப்பட்டிருந்தும், அவர் வருகை தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காமைக்கு உடல் நலக் குறைவு மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆகிய காரணங்கள்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு 0

🕔13.Jun 2017

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்ஸனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய துதூவரை

மேலும்...
தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல் 0

🕔13.Jun 2017

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க கோரி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், தனது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்துள்ளார்.இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்புப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார

மேலும்...
ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம்

ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம் 0

🕔12.Jun 2017

ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றமை, வெறும் பூச்சாண்டி என்றும், நல்லாட்சி அரசாங்கமே ஞானசார தேரரின் பின்னால் உள்ளது என்பதை, ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; “பொதுபல சேனாவை உறுவாக்கியவர்கள் மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என

மேலும்...
அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0

🕔10.Jun 2017

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி

மேலும்...
கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள் 0

🕔6.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...
மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால் 0

🕔5.Jun 2017

தெற்கைச் சேர்ந்த தன்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர், முடிந்தால் கைது செய்து காட்டட்டும் என்று ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு முன்னர், அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இணையத்தளமொன்றுக்கு மேற்படி விடயங்களை ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்