நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள் 0
– அஷ்ரப் ஏ சமத் –ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து, நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கும் தீர்மானமொன்றுக்கு, முஸ்லிம் உறுப்பினர்கள் வரவேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தார்.அரசாங்கத்துக்கு இவ்வாறான அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட