சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர் 0
ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர். மேற்படி நான்கு பௌத்த பிக்குகளும் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸில் சரணைடந்தனர். ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டுக்குள்ளான 06 பிக்குகள்