Back to homepage

Tag "ஞானசார தேரர்"

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔26.Jun 2018

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு

மேலும்...
வெளியில் வந்தார் ஞானசார தேரர்

வெளியில் வந்தார் ஞானசார தேரர் 0

🕔22.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து

மேலும்...
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி 0

🕔21.Jun 2018

  – க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை

மேலும்...
ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை 0

🕔19.Jun 2018

 ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்கும் நீதிமன்றம், ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பினை வழங்கும் என்று – தான் நம்புவதாக, பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும்

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jun 2018

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிக்க கோரி, பௌத்த விக்குகள் கொழும்பில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர். இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக ஞானசார தேரருக்கு ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான இரட்டை ஆறுமாத

மேலும்...
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை, அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம்: மஹிந்த 0

🕔18.Jun 2018

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வொன்றில்  அவர் இதனைக் கூறினார். “ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமை, திட்டமிட்டதொரு செயலாகவே கருதவேண்டியுள்ளது. இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டு

மேலும்...
வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி 0

🕔16.Jun 2018

– அஹமட் – இனவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார். வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும்,

மேலும்...
‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்

‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம் 0

🕔16.Jun 2018

– அஹமட் – பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைச்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அந்த விவகாரத்துடன் முஸ்லிம் சமூகத்தினரை சிண்டு முடியும் வேலையினை வீரகேசரி நாழிதழ் மேற்கொண்டுள்ளதாக, முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என தலைப்பிட்டு, இன்று சனிக்கிழமை வீரகேசரி நாழிதழ்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும் 0

🕔15.Jun 2018

கடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம்

மேலும்...
ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு 0

🕔15.Jun 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு 0

🕔14.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24

மேலும்...
சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார்

சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார் 0

🕔27.May 2018

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, பொதுபல சேனா  அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணி கலாநிதி பிதீபா மகாநாமஹேவ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில், ஞானசார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்