சந்தியா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0
தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொடவின் மனைவி – சந்தியா எக்னலிகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்படுவதாகவும், தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையினை அடுத்தே, இவ்வாறு