Back to homepage

Tag "ஞானசார தேரர்"

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள்

ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் 0

🕔11.Jan 2019

ஞானசார தேரரை சுதந்திர தினமன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெவதிஹட எனும் அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இனம், மதம் தொடர்பில் ஞானசார தேரர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔19.Dec 2018

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்கார கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தான் செய்த தவறை ஞானசாரர்  உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார

மேலும்...
ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Dec 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையாக நோயுற்றுள்ள நிலையிலேயே, ஞானசார தேரர்ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார் 0

🕔23.Nov 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார். மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இச்சவம்பவம் 2008

மேலும்...
மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔19.Nov 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குகளின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை ஆகியவற்றைப் பிரயோகித்து கலைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மஞ்சள் மற்றும்

மேலும்...
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம் 0

🕔11.Oct 2018

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...
ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு 0

🕔9.Oct 2018

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு 0

🕔9.Sep 2018

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இவர் மூன்று தடவை இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து மாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சில நாட்களில் – ஞானசார தேரருக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில்

மேலும்...
ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் 0

🕔6.Sep 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். ஞானசார தேரருக்கு 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் – ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம்

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம் 0

🕔30.Aug 2018

சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், இன்று வியாக்கிழமை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சத்திர சிகிச்சை நிறைவுபெற்றுள்ள நிலையிலேயே, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 19 வருடகால கடூழிய சிறைத் தண்டனையை

மேலும்...
மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 0

🕔29.Aug 2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல் 0

🕔20.Aug 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று திங்கட்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தமைக்காக 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேரரின் சிறுநீரகத்தில் உருவான கல்லொன்றை அகற்றுவதற்காக இன்றைய தினம் ஒரு மணிநேர சத்திர சிகிச்சையொன்று

மேலும்...
ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Aug 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட 0

🕔27.Jun 2018

ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக,

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்