ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தில் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் 0
ஞானசார தேரரை சுதந்திர தினமன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெவதிஹட எனும் அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. இனம், மதம் தொடர்பில் ஞானசார தேரர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற