புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு 0
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியில்