Back to homepage

Tag "சரத் பொன்சேகா"

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம் 0

🕔8.Feb 2016

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.டிஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் அந்தக்

மேலும்...
பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நையாண்டித்தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், “இடது – வலது எனக் கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை

மேலும்...
ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு

ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமையிலான ஜனநாயக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஐ.தே.முன்னணியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவையும், அந்தக்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம் 0

🕔2.Feb 2016

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்? 0

🕔2.Feb 2016

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை 0

🕔31.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கான உறுப்பினர் எதிர்வரும் ஓரிரு தினங்களின் நிரப்பப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே பலரின்

மேலும்...
தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி? 0

🕔21.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர், மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால்

நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால் 0

🕔13.Jan 2016

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை அரசாங்கத்திலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார். நாட்டில் நல்லாட்சியைச் தொடர வேண்டுமானால், இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் இன்று புதக்கிழமை கலந்து கொண்டு கருத்துத்

மேலும்...
கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை 0

🕔15.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா செல்வற்கான வீசாவுக்கு அண்மையில் விண்ணப்பித்திருந்த சரத் பொன்சேகாவின் வீசா விண்ணப்பம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில்

மேலும்...
நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா 0

🕔10.Dec 2015

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினருடன், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குடும்பம் சகிதம் அமெரிக்காவில் சுற்றுலாப் பயணம் சென்ற போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்களை பீல்ட் மாஷல்

மேலும்...
பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர் 0

🕔6.Nov 2015

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரவுள்ளதாவும் நீதியமைச்சர் இதன்போது கூறியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவன்காட் விவகாரம் தொடர்பில் விஜேதாஸ ராஜபக்‌ஷ லஞ்சம் பெற்றதாகவும்,

மேலும்...
நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா 0

🕔2.Nov 2015

மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் மாளிகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள்

மேலும்...
யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று, அந்த நிலக்கீழ் மாளிகையில், பாதுகாப்புப் பிரிவுக் கூட்டம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த

மேலும்...
‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள் 0

🕔21.Aug 2015

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வந்தமர்ந்தார். அவருக்கு அருகே ஹேமா பிரேமதாஸ இருந்தார். ஹேமாவுக்கு அடுத்ததாக சரத் பொன்சேகா அமர்ந்திருந்தார். மஹிந்தவை கண்டதும் பொன்சேக்காவின் முகத்தில் கோபம்

மேலும்...
சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்

சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார் 0

🕔9.Jul 2015

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை  கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது. இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது ஜனநாயக கட்சி சார்பில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சரத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்