Back to homepage

Tag "சரத் பொன்சேகா"

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி 0

🕔7.Jun 2016

முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நினைக்கையில் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொழில் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பா அமைச்சர் மேலும்

மேலும்...
என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம் 0

🕔10.May 2016

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

மேலும்...
சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம் 0

🕔6.May 2016

வீட்டுக் கூரையின் மரக்குற்றி உடைந்து தலையில் விழுந்தமை காரணமாக, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்ததாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனத் ஜயவீர தெரிவித்தார். ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய

மேலும்...
என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔4.May 2016

தான் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தன்னை சுட்டுக் கொல்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று, முன்னாள் ராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; “எனக்கு 60 பேர் வரையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அதனை உச்ச நீதிமன்ற

மேலும்...
தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான்

தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான் 0

🕔4.May 2016

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு, நாடாளுமன்றம் குறித்த கீழ்நிலைப் பார்வையினை மீண்டும் ஒரு முறை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் கட்டிப் புரண்டு, சட்டைகளை இழுத்து தெருச் சண்டியர்கள் போல், சபை நடுவில் நடந்து கொண்டமையானது வெட்கக்கேடானதொரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற கைகலப்புக் குறித்தும், அதற்கு முன்னரும் – பின்னரும் இடம்பெற்ற

மேலும்...
சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு 0

🕔7.Apr 2016

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினார் என்று தெரியவருகிறது. பௌத்த பிக்குகள் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்பு கோரியமையினை அமைச்சர்

மேலும்...
பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா 0

🕔3.Apr 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக, புதிதாக ராஜதந்திரிப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘தின செய்தி’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, புலிகளின்

மேலும்...
ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல் 0

🕔25.Mar 2016

ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப்

மேலும்...
அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார்

அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார் 0

🕔5.Mar 2016

– க. கிஷாந்தன் – பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டார். அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் தலதா மாளிகைக்கு அவர் மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும். அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார். அங்கு சென்ற அமைச்சர் சமய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை 0

🕔28.Feb 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார். ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் மற்றும் முன்னாள் உறுப்பினர் ஆகியோரிடமும், மேற்படி கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, புலனாய்வு உத்தியோகத்தர்கள் சிலருடைய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே, லசந்தவின் கொலை

மேலும்...
சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம் 0

🕔25.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இம்மாதம் நியமிக்கப்பட்டார்.இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல் 0

🕔18.Feb 2016

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுக் கொள்கைளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா,

மேலும்...
தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு 0

🕔12.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் முக்கிய பிரமுகர் ஒருவர் சிறை வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும், அதனை முன்னிட்டே எஸ். பிரிவு புனரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வெலிக்கடை சிலைச்சாலையின் எஸ். பிரிவில் முன்னாள்

மேலும்...
பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம்

பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம் 0

🕔10.Feb 2016

– மப்றூக் – சரத் பொன்சேகா – ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, நேற்றைய தினம் சபையில் சத்தியப் பிரணமாணம் செய்து கொண்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று மிகவும் சுவாரசியமானது. நாடாளுமன்றில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்து, புன்னகையுடன் மிகவும் இயல்பாக உரையாடிக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம் 0

🕔9.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார். ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்த சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்