Back to homepage

Tag "கொழும்பு"

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை 0

🕔15.Mar 2019

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி, முஜீபுர்

மேலும்...
கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை

கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களை தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர். ரிஸ்க் & ரஸ்க் நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும்

மேலும்...
கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம்

கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம் 0

🕔26.Dec 2018

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். ஹேனமுல்ல வீட்டுத் திட்டத்துக்கு வெளியில் இன்று காலை 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ‘புளுமென்டல் சங்கா’ என அழைக்கப்படும் சங்கா சிரந்த எனும் பிரபல்யமான பாதாள

மேலும்...
அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட் 0

🕔7.Oct 2018

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். புத்தளம் – கொழும்பு முக திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில்

மேலும்...
குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔6.Oct 2018

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் எனவும் அவர் கூறினார்.அருவக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 07 நாட்களாக

மேலும்...
இன ரீதியான பாடசாலைகளை ஒழித்து விடுவதால், முரண்பாடுகளை இல்லாமல் செய்து விட முடியாது: ஹக்கீம்

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்து விடுவதால், முரண்பாடுகளை இல்லாமல் செய்து விட முடியாது: ஹக்கீம் 0

🕔5.Sep 2018

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது 0

🕔4.May 2018

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே

மேலும்...
பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு

பிச்சைக்காரர்களுக்கு, தொழில் வழங்க அரசாங்கம் தீர்மானம்; நாளொன்று 1500 ரூபாய் உழைக்கவும் வாய்ப்பு 0

🕔3.Jan 2018

அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி, கொழும்பில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல்மாாகண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 1500 ரூபாய் வீதம் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், காணிச் சீர்திருத்த அதிகார சபையினால் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இம்மாதம்

மேலும்...
அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது

அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது 0

🕔12.Dec 2017

  அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும்  மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று

மேலும்...
கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம் 0

🕔26.Nov 2017

– அஷ்ரப் ஏ. சமத் –பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே இடத்தில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.மேற்படி ஜோடிகளுக்கு பெற்றோர்கள திருணம் நிச்சயித்திருந்தும் அதனை நடத்தி முடிப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இவர்களை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி இனம் கண்டு

மேலும்...
கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு 0

🕔22.Sep 2017

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள் காணப்பட்டுள்ளன. வட்டமாக கொங்றீட் இடப்பட்ட பகுதியிலிருந்து மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குண்டுகளை செயலிழக்கும் படையினர், குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔24.Aug 2017

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளது. ‘தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்’ என்ற தலைப்பிலான வழிகாட்டல்களும்

மேலும்...
தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம்

தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம் 0

🕔22.Jun 2017

 –  சம்பவ இடத்திலிருந்து இர்ஹாம் சேகுதாவூத் – கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தற்போது (வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்)  தீப்பிடித்து எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழுகையில் ஈடுபடுவதற்காக குறித்த பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களே, இவ்வாறு எரிவதாகக் கூறப்படுகிறது. பள்ளிவாசலுக்கு அருகில்

மேலும்...
பொலிஸ் வேட்டை; 07 ஆயிரம் சாரதிகள், ஒரு நாளில் சிக்கினர்

பொலிஸ் வேட்டை; 07 ஆயிரம் சாரதிகள், ஒரு நாளில் சிக்கினர் 0

🕔18.Jun 2017

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதியிலும், கடந்த 12ஆம் திகதி வீதி ஒழுங்கினை மீறிய 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு  தண்டம் விதிக்கப்பட்டதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர். வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு எதிராக, கடந்த 12ஆம் திகதி பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றினை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது வீதி ஒழுங்குகளை மீறிய 7456 வாகன ஓட்டிகளுக்கு

மேலும்...
தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை

தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை 0

🕔23.May 2017

கொழும்பிலுள்ள பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின் நகைகள் உள்­ளிட்­ட­வையும் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் இது தொடர்பாக முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலையில், மஹ­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி.எஸ். மீடின் தலையிலான குழு­வினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்