Back to homepage

Tag "கொழும்பு"

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔3.Apr 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு

மேலும்...
வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி 0

🕔7.Mar 2023

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது. குறித்த நபர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்தாரிகள்பயணித்த வாகனத்தை

மேலும்...
கொழும்பு நகர அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினைகளை ஒரு மாதத்துக்குள் தீர்த்து வைக்க உத்தரவு

கொழும்பு நகர அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினைகளை ஒரு மாதத்துக்குள் தீர்த்து வைக்க உத்தரவு 0

🕔27.Feb 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு நகரில் தற்போதுள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே போதே – இந்த

மேலும்...
கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை

கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை 0

🕔19.Feb 2023

கொழும்பின் வீதிகளில் சிறு குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பல பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுடன் பெண் பிச்சைக்காரர்களுக்கு யூடியூப் சேனல்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் அளிக்கப்படுவதால், பல பெண்கள் இந்த பாதைக்கு திரும்பும் போக்கு காணப்படுவதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப்

மேலும்...
மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மாணவரை 04 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை; கொழும்பு பாடசாலையில் சம்பவம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Mar 2022

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் பணியாற்றும் திருமணமான 34 வயதுடைய ஆசிரியை ஒருவர், அதே பாடசாலை மாணவரை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கொழும்பு மேலதிக நீதவான் லொச்சனி அபேவிக்ரம நேற்று (10) உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆசிரியரை, அந்த மாணவருக்கு 16

மேலும்...
டொலர் பற்றாக்குறை: நாட்டிலுள்ள 50 காணிகளை வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு குத்தகைக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானம்

டொலர் பற்றாக்குறை: நாட்டிலுள்ள 50 காணிகளை வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு குத்தகைக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானம் 0

🕔15.Dec 2021

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 50 காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகமொன்றின் தகவல்படி, மொத்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதியில் 01 லட்சத்து 22019 கோடி ரூபா) மதிப்பிடப்பட்டுள்ள ஐந்து திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரையப்பட்டுள்ளன. கொழும்பு பேர வாவிக்கு அருகில்

மேலும்...
சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம்

சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம் 0

🕔14.Dec 2021

பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை கேட்டு, கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நடந்துள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 03 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று

மேலும்...
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில்

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில் 0

🕔9.Dec 2021

– றிசாத் ஏ காதர் – தற்போது நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; இன்று (09) கொழும்பின் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இன்று காலை – கொழும்பு நகருக்குள் நுழையும் போது ஏற்படும் போக்குவரத்து

மேலும்...
குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல்

குப்பை மேட்டில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்? எப்படிக் கொலையானார்: வெளியானது தகவல் 0

🕔7.Nov 2021

சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு – மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்த மொஹமட் ஷாஷி பாத்திமா மும்தாஸ் என்ற இந்த பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் பயணப்பையில் வைத்து குப்பை மேட்டில் வைத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பிலான

மேலும்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு 0

🕔17.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை 18ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளார். அத்துடன், நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மூன்று நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி 0

🕔23.Mar 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா

மேலும்...
பயணப் பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்: புதிய தகவல்கள்

பயணப் பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்; ஏன் கொலை செய்யப்பட்டார்: புதிய தகவல்கள் 0

🕔4.Mar 2021

கொழும்பில் முண்டமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணை , சந்தேக நபர் ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய தலை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர்,

மேலும்...
அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல்

அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல் 0

🕔26.Dec 2020

– எம். எச். எம். நவ்சர் – வீட்டில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்கை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் நிலையில் இருந்த தாய் ஒருவர் மரணித்து விட்டார் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் கூறி, அந்த உடலை தகனம் செய்த

மேலும்...
கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது

கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது 0

🕔3.Nov 2020

நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்