Back to homepage

Tag "கொள்ளை"

தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔5.Jul 2023

தனது காதலியுடன் பம்பலப்பிட்டியில் காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி – பணம் மற்றும் 160,000 ரூபாய் பெறுமதியான வெள்ளைத் தங்க நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தனது காதலியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய

மேலும்...
நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔14.Feb 2023

குளியாபிட்டி நீதவான் சம்பத் ஆரியசேனவின் காரை (Car) கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதவானுக்குச் சொந்தமான பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை கூலிக்கு பெற்றுக்கொள்வதை போன்று சென்ற நபர், இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்டளார். 25 வயதுடைய நபர் ஒருவரை – கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு கைது

மேலும்...
அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

🕔9.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11

மேலும்...
நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு 0

🕔5.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு – செட்டியார் தெருவில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன. திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் இந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். செங்கலடிப்

மேலும்...
ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0

🕔19.Dec 2021

ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்

மேலும்...
சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம்

சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம் 0

🕔14.Dec 2021

பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை கேட்டு, கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நடந்துள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 03 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று

மேலும்...
காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது

காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது 0

🕔4.Jan 2021

வத்தளையிலுள்ள காகில்ஸ் ஃபுட் சிற்றி விற்பனை நிலையக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிசிரிவி வீடியோ காட்சியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் இருவர், குறித்த நிறுவனத்துக்குள் நுழைந்து, அங்குள்ள காசாளரை அச்சுறுத்துகின்றமை தெரிகின்றது. இது தொடர்பில் காகில்ஸ் ஃபுட் சிற்றி நிறுவனத்தின்

மேலும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி 0

🕔14.Jun 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல

மேலும்...
700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம்

700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம் 0

🕔16.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் சுமார் 20 பேர் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்மார் மற்றும் எம்.பி.களின் பெயர் விபரங்கள் கைவசம் உள்ளபோதும், அவற்றை பகிரங்கமாக இந்தப் பதிவில் குறிப்பிட முடியாதுள்ளது. அரசியல்வாதிகள் பட்டியல்

மேலும்...
அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ்

அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ் 0

🕔26.Oct 2018

அரச வங்கிக் கிளையொன்றில் துப்பாக்கி முனையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மத்தேகொட பிரதேசத்திலுள்ள குறித்த வங்கிக் கிளைக்கு, கார் ஒன்றில், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளையர்கள் வந்திறங்கியுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவற்றின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்

மேலும்...
வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு 0

🕔2.Jul 2018

அரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்த சமயம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில்,

மேலும்...
தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை

தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை 0

🕔18.Apr 2018

சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை காலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபர், பிஸ்டர் போன்ற ஒரு பொருளைக் காட்டி,  கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும், கொள்ளையிடப்பட்ட பணம்

மேலும்...
வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை

வங்கிக்கு வைப்பிலிட கொண்டு சென்ற பணம்; வழி மறித்துக் கொள்ளை 0

🕔2.Jan 2018

– க. கிஷாந்தன் – தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 01 கோடியே 45 லட்சம் ரூபா பணம், இன்று செவ்வாய்கிழமைகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இது குறித்து

மேலும்...
அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம் 0

🕔5.Dec 2017

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது. தங்கல்ல – குடாவெல்ல பகுதியிலுள்ள குறித்த வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச்

மேலும்...
கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்

கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம் 0

🕔16.Jun 2017

– பாறுக் ஷிஹான் –கொள்ளையிட்டுச் சென்ற நகைகளை ஒரு வாரத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டு வளவினுள் வீசிச் சென்ற சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பதிவானது.அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 09ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று  இடம்பெற்றது. இந்த  நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில், கொள்ளையிடப்பட்ட நகைகள், பேணி ஒன்றினுள் வைத்து, குறித்த வீட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்