Back to homepage

Tag "குற்றப் புலனாய்வு திணைக்களம்"

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2019

எவன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போது இவரை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையை நிஸங்க சேனாதிபதி மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் சிங்கப்பூரில் இருந்தவாறே – லஞ்ச

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் 0

🕔27.Jul 2019

டொக்டர் எஸ். முஹம்மட் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு இடை யூறு ஏற்படுத்தியமை தொடர்பில், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டாரவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி டொக்டர் ஷாபி தொடர்பில், மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளும்

மேலும்...
இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தேரர் இந்தக் கருத்தைத்தெரிவித்திருந்தார். வட்டிக்குப் பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்குத் தகவல் வழங்கியமை, விபச்சாரத்தில் ஈடுபட்டமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் இஸ்லாத்தை

மேலும்...
வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது

வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜராகுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்றைய தினம் கைது

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔11.Mar 2019

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள்

மேலும்...
எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு

எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு 0

🕔6.Dec 2018

தன்னை கொலை செய்ய – சதி முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும், தனக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள்

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து

வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து 0

🕔20.Nov 2018

வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்துள்ளதாக

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம் 0

🕔12.Sep 2018

 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை வாக்கு மூலமொன்றினை வழங்கினார். சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாக அறிய முடிகிறது. இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய கோட்டா, வாக்கு மூலம்

மேலும்...
அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை 0

🕔11.Jun 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றன. நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கு அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கியதாக தயாசிறி

மேலும்...
ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது 0

🕔10.May 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்

மேலும்...
வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது 0

🕔3.May 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது

மேலும்...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது 0

🕔5.Apr 2018

ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு கடத்தித் தாக்கப்பட்டமை தொடர்பில், ராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வுபெற்ற பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவரைக் கைது செய்துள்ளனர். ஆங்கில வாரப் பத்திரிகையொன்றின் பிரதி ஆசிரியரான நொயார் 22 மே 2008 ஆம் ஆண்டு

மேலும்...
பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும்

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும் 0

🕔1.Mar 2018

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம நேற்று புதன்கிழமை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை

மேலும்...
லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது 0

🕔14.Feb 2018

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்