Back to homepage

Tag "கிழக்கு மாகாணசபை"

கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார்

கிழக்கு மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, ஆளுந்தரப்புக்கு மாறினார் 0

🕔25.Aug 2016

(கே.ஏ. ஹமீட்)  கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுல பெனாண்டோ, சற்று முன்னர், ஆளும் தரப்புக்கு மாறியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் 62 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை, சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, இதுவரை எதிரணியில் இருந்துவந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்

மேலும்...
மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு 0

🕔3.Aug 2016

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தான் – இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே இந்த அறிவிப்பை ஷிப்லி பாறூக் விடுத்திருக்கின்றார். எனவே,

மேலும்...
பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி 0

🕔22.Jul 2016

– எப். முபாரக் – இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது  என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். லாஹிர் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை, சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது,

மேலும்...
இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை

இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை 0

🕔21.Jul 2016

– சலீம் றமீஸ் – நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போன்று, தற்போது தலை தூக்கியுள்ள இனவாதத்தையும்  இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாணசபையின்அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலப்பதி

மேலும்...
கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம் 0

🕔10.Jun 2016

கிழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார். கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில்  மாகாண முதலமைச்சின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலந்  கொண்டு பேசுகையில்,  கிழக்கு

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர் 0

🕔28.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்த எத்தணிகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாகீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; “அண்மையில் சம்பூரில்

மேலும்...
தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔25.May 2016

– றியாஸ் ஆதம் – தனியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். மேலும், குச்சவெளி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான கல்வி வயலங்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வித் தேவைகளை

மேலும்...
மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை 0

🕔24.May 2016

– முஹம்மட் – (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016 அன்றாகும்) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. உடலால் அன்னார் மறைந்து விட்டபோதும், அவருடைய நல்ல

மேலும்...
அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான் 0

🕔26.Jan 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, மாகாண சபை அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொண்டார். இந்த நிலையில், நாளைய தினம் வரை

மேலும்...
சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை 0

🕔25.Jan 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை  நாளை செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை கற்றுக் கொள்வதற்காக, சிங்கள நூல்கள் வருடா

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு

மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு 0

🕔19.Jan 2016

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.இந்நிகழ்வில்  பிரதி அதிபர் ஏ.பி. முஜீன்,

மேலும்...
பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள்

பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள் 0

🕔15.Jan 2016

– றியாஸ் ஆதம் – பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி, அப்பிரதேசத்திலுள்ள துவ்வை ஆற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக – தான் பதவி வகித்த காலத்தில், துவ்வை ஆற்றின் முதலாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கையினை 02

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு

மாகாணசபை உறுப்பினர் சுபைர், உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔9.Jan 2016

– றியாஸ் ஆதம் – வெள்ளத்தினால் ஏறாவூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைருடைய முயற்சியினால் உலர் உணவுப் பொருட்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. ஏறாவூர் 04ஆம் வட்டாரத்திலுள்ள 150 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். இந் நிகழ்வில், மட்டக்களப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்