Back to homepage

Tag "கிழக்கு மாகாணசபை"

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு 0

🕔24.Nov 2015

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி பாறூக் இன்று செவ்வாய்கிழமை சபையில் முன்வைத்தார்.மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் நியக்குமாறும், சிப்லி பாறூக் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வு, இன்று காலை 9.45

மேலும்...
வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது 0

🕔11.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக,

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔7.Oct 2015

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான திட்டத்தின் கீழ் (TSEP/2015) ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபா நிதி, இறுதி நேரத்தில் வேறு மாவட்ட பாடசாலையொன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு, குறித்து நிதியினை உரிய பாடசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.

மேலும்...
தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது

தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது 0

🕔22.Sep 2015

– முன்ஸிப் –முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்தவரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான எம்.எல்.ஏ. அமீர் இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்புக்குத் தாவினார். இவருடன், மற்றுமொரு எதிர்த்தரப்பு உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் எஸ். புஷ்பகுமாரும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இவர்கள் இருவரும் ஆளுந்தரப்போடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்