Back to homepage

Tag "காஸா"

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு 0

🕔22.Apr 2024

– பாறுக் ஷிஹான் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா சிறுவர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு, 31 லட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா நிதியை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் இன்று (22) கையளித்தது. வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீமிடம் – கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் மேற்படி

மேலும்...
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔8.Apr 2024

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக, எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரின் இறுதி விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த

மேலும்...
காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார்

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார் 0

🕔1.Apr 2024

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக, இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக, பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான காசோலையை – இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை 0

🕔9.Jan 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண

மேலும்...
அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது 0

🕔26.Dec 2023

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382

மேலும்...
ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி

ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி 0

🕔23.Dec 2023

முகம்மது அபு ஹ்வைடி (Mohammad Abu Hwaidi) எனும் ஊடகவியலாளர், காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் இன்று (23) கொல்லப்பட்டார். காஸாவில் நடைபெற்றுவரும் போரின் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 100 ஆக உயர்ந்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, காசா மீதான இஸ்ரேலின் போரை ‘பத்திரிக்கையாளர்களுக்கான நவீன வரலாற்றில் மிகக் கொடியது’ என்று

மேலும்...
யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது

யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது 0

🕔22.Dec 2023

காஸாவுக்குள தரைப்படை நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 784 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் 390 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 734 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார

மேலும்...
காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம்

காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம் 0

🕔21.Dec 2023

கிழக்கு காஸாவில் அஸ் – சஹா பகுதியில் உள்ள ஷேக் ஷபான் மையவாடியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புல்டோசர்களைக் கொண்டு அழித்துள்ளன. இதன்போது இறந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன. இதன் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட பல உடல்கள் – வெளியே எடுக்கப்பட்ட நிலையில், மையவாடி முழுவதும் காணப்படுகின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மையவாடிகளை

மேலும்...
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தில்: போர் நிறுத்த பேச்சுக்கான சாத்தியம் உள்ளதாக அல் ஜசீரா தகவல்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தில்: போர் நிறுத்த பேச்சுக்கான சாத்தியம் உள்ளதாக அல் ஜசீரா தகவல் 0

🕔20.Dec 2023

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர் என்று, காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மறுபுறமாக தெற்கு காஸாவின் ரஃபாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தை வான் வழியாக இஸ்ரேஸ் தாக்கியது. இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் அருகில்

மேலும்...
பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

காஸாவில் பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘காஸா மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக உணவு மற்றும் தண்ணீரை மறுத்து வருகிறது’ என – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக, அந்தக் கண்காணிப்பகத்தின் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பணிப்பாளர் ஒமர் ஷாகிர் குறிப்பிட்டுள்ளார். பேக்கரிகள், தானிய

மேலும்...
காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு

காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு 0

🕔17.Dec 2023

தெற்கு காசாவில் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் காஸா பகுதி முழுவதும் ‘பசியின் அளவு’ அதிகரித்து வருவதால், ரஃபா கடவையில் உதவிக்கான போராட்டம் இடம்பெறுவதாக அல் ஜசீரா குறிப்பிடுகிறது. இதேவேளை வடக்கு காசாவில் உள்ள ‘கமால் அத்வான்’ வைத்தியசாலையின் முற்றத்தில் இஸ்ரேலிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்