Back to homepage

Tag "கடத்தல்"

ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2018

பெருந்தொகையான நகைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயன்ற ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கடவுச் சீட்டை வைத்திருந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் கடத்த முயற்சித்த நகைகளின் எடை, 01 கிலோ 200 கிராம் எனத் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு

மேலும்...
02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு

02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு 0

🕔9.Sep 2018

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானார். இலங்கையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர், இன்று காலை 08.30 மணியளவில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளார்.

மேலும்...
தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது

தங்கம் கடத்த முயற்சித்த 34 வயதுடைய பெண் கைது 0

🕔9.Feb 2018

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என, சுங்க திணைக்களத்தின் ஊடக பதில் பேச்சாளர் தெரிவித்தார். பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மேற்படி பெண், 24 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை கடத்த முயற்சித்த போது கைது

மேலும்...
இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது 0

🕔29.Jan 2018

இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கடத்த முயற்சித்த தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 120 கட்டிகள், மேற்படி படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 07 கோடி

மேலும்...
துபாயிலிருந்து 06 கிலோகிராம் தங்க நகையுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் கைது

துபாயிலிருந்து 06 கிலோகிராம் தங்க நகையுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் கைது 0

🕔12.Dec 2017

துபாயிலிருந்து சுமார் 06 கிலோ எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்த நபர் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகள் இன்று செவ்வாய்கிழமை காலை கைது செய்தனர். சந்தேக நபர் கையில் கொண்டு வந்த பயணப் பொதியில் குறித்த நகைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர் சிலாபம் பிரதேசத்தைச்

மேலும்...
நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் 0

🕔6.Nov 2017

ஆண் ஒருவரை தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு கடத்தினார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 09 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தவிர்ந்த ஏனைய 08 பேரும் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, குறித்த எட்டுப் பேரும்

மேலும்...
08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது 0

🕔22.Sep 2017

இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான

மேலும்...
தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை

தொலைக்காட்சி தொகுப்பாளர் கடத்தல்; நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டு, நகைகளும் கொள்ளை 0

🕔23.May 2017

கொழும்பிலுள்ள பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர், கடத்தப்பட்டு நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலின்போது, அந்தக் பெண்ணின் நகைகள் உள்­ளிட்­ட­வையும் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் இது தொடர்பாக முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலையில், மஹ­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி.எஸ். மீடின் தலையிலான குழு­வினர்

மேலும்...
சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம் 0

🕔19.May 2016

இளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. ராணுவ வீரரொருவர் உள்ளிட்ட 06பேரை கொண்ட குழுவுடன் மூன்று முச்சக்கர வண்டியில் வந்த யுவதி – மேற்படி

மேலும்...
வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி 0

🕔16.May 2016

வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்

மேலும்...
வெளிநாட்டு நாணயம் கடத்தியவர்கள் கைது

வெளிநாட்டு நாணயம் கடத்தியவர்கள் கைது 0

🕔11.Nov 2015

இலங்கை  நாணயப் பெறுமதியில் சுமார் 400 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை, இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரிடமும் இருந்து 229,500 அமெரிக்க டொலர்களும், 50 ஆயிரம் யூரோக்களும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். மேற்படி இருவரும்

மேலும்...
வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள்

வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔13.Oct 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இயக்கப்பட்ட வெள்ளை வான் கடத்தலுக்காக, 03 குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.இந்த மூன்று குழுக்களில் முதல் குழுவானது, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டன.அதற்காக, பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய

மேலும்...
கடல் வழியாக கஞ்சா கடத்திய  இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது 0

🕔7.Jul 2015

இந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்