Back to homepage

Tag "கஞ்சன விஜேசேகர"

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...
அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன

அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன 0

🕔28.Apr 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக

மேலும்...
எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔26.Apr 2023

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில்

மேலும்...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔25.Apr 2023

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு – எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை – மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்

மேலும்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம்

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔6.Apr 2023

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கிவ்ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன. இதற்கிடையில், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் செய்தியில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் தாங்கியில்

மேலும்...
ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல 0

🕔4.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாக, நிகழ்ச்சியொன்றின் போது அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது உறுதியாகத் தெரியவில்லை

மேலும்...
எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன 0

🕔29.Mar 2023

எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார். அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 340

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு 0

🕔28.Mar 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க

மேலும்...
எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔21.Mar 2023

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் கணிசமான அளவு குறையும் என, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். “மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம் 0

🕔27.Feb 2023

எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கிவ்ஆர் (QR) முறைமை இடைநிறுத்தபடவுள்ளதாக பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். கிவ்ஆர் (QR) முறைமையின் கீழ் எரிபொருட்களை வழங்கும் நடைமுறையை ஏப்ரல் 10 ஆம் திகதி தொடக்கம் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி – செய்திகள்

மேலும்...
மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔16.Feb 2023

மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி:

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா 0

🕔3.Feb 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோரோ இவ்வாறு தமது ராஜினாமா கடிதத்தை கையளித்ததார்கள். அண்மைக்காலமாக ஆட்சியாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடுமான முரண்பாடுகள் உருவாகியிருந்த நிலையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்