Back to homepage

Tag "ஐக்கிய நாடுகள் சபை"

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார் 0

🕔26.Feb 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த

மேலும்...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர் 0

🕔26.Aug 2019

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் நாட்டில் வாழ்கின்ற

மேலும்...
அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு

அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2019

தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இரண்டு பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 35,165 கோடி ரூபாய்) வடகொரியா இணையத்தில் திருடியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம், இரண்டு பில்லியன் டொலர்களை

மேலும்...
ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்

ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர் 0

🕔22.Nov 2018

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில், அவர் செயற்பட்டு வருகின்றார் எனவும் சமந்தா கூறியுள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை

மேலும்...
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔18.Nov 2018

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி, வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை கையாளலாம் என்பது பற்றி, ஐ.நா. ராஜதந்திரியுடன், தான் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;“இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔16.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையொன்றினை, முஸ்லிம்  உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர். கொழும்பு – பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆ  தொழுகையினையடுத்து, அங்கு ஒன்று திரண்ட முஸ்லிம்கள், ஐக்கிய நாடுகள்

மேலும்...
இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு 0

🕔11.Mar 2018

– சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம்

மேலும்...
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது 0

🕔13.Oct 2017

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்;

மேலும்...
ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு 0

🕔19.Sep 2017

ஜனாதிபதியுடன் அமெரிக்கா செல்லவிருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடு வீசா வழங்க மறுத்துள்ளது. இந்தத் தகவலை சரத் பொன்சேகாவே வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, அமெரிக்காவின் நிவ்யோக் நகருக்கு ஜனாதிபதி பயணித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியுடன் செல்லும் குழுவில் தனது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஆனால், தனக்கு வீசா வழங்குவதற்கு அமெரிக்கா

மேலும்...
ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய

மேலும்...
பாவம்

பாவம் 0

🕔8.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின்

மேலும்...
கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு

கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு 0

🕔27.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த முடியும் என்றும், புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் தெரிவித்தார். கைத்தொழில்

மேலும்...
ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம் 0

🕔24.Dec 2016

ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில் மத்திய தரைக் கடலினூடாகப் பயணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்தாலி கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கடந்த வியாழக்கிழமை இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மரண

மேலும்...
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை 0

🕔19.Oct 2016

– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு, அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு, விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார். ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்