Back to homepage

Tag "ஐக்கிய நாடுகள் சபை"

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு 0

🕔2.Sep 2016

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில்  சந்தித்தார். தேசிய நல்லிணக்க

மேலும்...
அப்பன் குதிருக்குள் இல்லை

அப்பன் குதிருக்குள் இல்லை 0

🕔10.Feb 2016

இலங்கையில் கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத்

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔9.Feb 2016

– அஷ்ரப் ஏ சமத் –வட மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறு கோரி, ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.‘வடக்கு முஸ்லிம் அமைப்பு’ இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பான அறிக்கையினை வழங்குவதற்கு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு 0

🕔25.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விஷேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா மற்றும்  மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில், நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.அமைச்சர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சில்  நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு முஸ்லிம்களின்

மேலும்...
உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை 0

🕔18.Oct 2015

உலக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. 7.3 பில்லியன் உலகில் சனத் தொகையில் 12 வீதமானவர்கள் கடும் வறுமையினை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கை விபரிக்கின்றது. 1.25 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 170

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்