இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு 0
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். தேசிய நல்லிணக்க