Back to homepage

Tag "உள்ளுராட்சி தேர்தல்"

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம் 0

🕔27.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்குத் தேர்மானிக்கப்பட்டுள்ள 93 சபைகளுக்குமான தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பினை விடுப்பார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இன்று திங்கட்கிழமை முதல்,

மேலும்...
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 0

🕔25.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்து, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம்

உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம் 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க பொதுஜன பெரமுன கட்சியில், இவர்கள் களமிறங்கவுள்ளனர். அரசாங்க தரப்பிலுள்ளவர்களும் தங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், இதன்போது

மேலும்...
ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்:  அமைச்சர் ஹிஸ்புல்லா

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔14.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிரை தலைமை வேட்பாளராக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக

மேலும்...
ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔12.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது 0

🕔11.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும் 0

🕔7.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார்

உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார் 0

🕔1.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதிக்கும் வரும் ஞாயிறு தினத்திலோ அல்லது பொது விடுமுறை தினங்களிலோ தேர்தல் நடைபெறாது எனவும் அவர் கூறினார். புதிய தேர்தல் முறைமைக்கு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான வர்த்தமானி அறிவித்தல், புதன்கிழமை வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔27.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் புதன்கிழமை (நொவம்பர் 01ஆம் திகதி) வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் அமையவுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர்

புதிய தேர்தல் முறைமையில், சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்தப்பட வேண்டும்: மாகாணசபை உறுப்பினர் மாஹிர் 0

🕔2.Feb 2017

– எம்.எம். ஜபீர் –உள்ளுராட்சி தேர்தலில் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில், உரிய சட்டத்திருத்தங்களை செய்யாமல் ஒரு மாத காலத்தினுள் வர்த்தமானியில் பிரசுரிப்பது, சிறுபான்மை மக்களுக்கு  இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.இந்தச் செயற்பாடானது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்றும், இதில் திருத்தங்களை

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...
ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல் 0

🕔14.Jul 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத்

மேலும்...
மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா

மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔14.Jun 2016

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று  மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு பாரிய விடயமல்ல எனவும் அவர்

மேலும்...
தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு 0

🕔11.Dec 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். உள்ளூரட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்