Back to homepage

Tag "அமைச்சரவை"

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர் 0

🕔7.Aug 2018

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக்

மேலும்...
பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு 0

🕔24.Jul 2018

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,

மேலும்...
அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல் 0

🕔12.Apr 2018

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து கொண்ட போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி

மேலும்...
அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு

பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு 0

🕔20.Feb 2018

உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் (Tab) வழங்கும் பிரமரின் திட்டத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போது, 04 பில்லியன் ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை அமுல் செய்வதை விடவும், அந்த நிதியில் நாட்டுக்குத் தேவையான இன்னுமொரு உற்பத்தி திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்த

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு 0

🕔24.Jan 2018

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்துவார் என்று, கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் கூறினார். இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி

மேலும்...
‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு 0

🕔13.Sep 2017

சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய கொள்கை ஒன்றையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர

மேலும்...
மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔16.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியதாகத் தெரியவருகிறது. கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டதாக, பல அமைச்சர்கள் இதன்போது குற்றம்

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில்  திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔2.Aug 2017

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 இலக்கம் மாகாண தேர்தல் சட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடவும், நாடாளுமன்றத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.May 2017

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி வெளியிட்டார். இந்த வருட இறுதிவரை, மேற்படி வாகனக் கொள்வனவினை இடைநிறுத்துவதென இதன்போது

மேலும்...
அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்

அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல் 0

🕔13.May 2017

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விரையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த அமைச்சரவை மாற்றமானது – நாட்டுக்கு பயன்மிக்க வகையில் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது

அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது 0

🕔11.Dec 2016

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் இந்த மாற்றம் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்