Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔18.Aug 2021

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எஸ்.எம். அறூஸ் – மைதானங்களில் விளையாடுதல், கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூறுதல் மற்றும் ஹோட்டல்களில் அதிகளவானோர் கூடியிருத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தற்போது நிலவி வரும் கொவிட் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எடுக்கப்பட வேண்டிய

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking

கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking 0

🕔27.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – ‘கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும் 0

🕔9.Jul 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து

மேலும்...
கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான  தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார்

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார் 0

🕔5.Jul 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பதாரர் தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பிழையாகவே செயற்பட்டு

மேலும்...
அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு

அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு 0

🕔3.Jul 2021

– எம்.ஏ. றமீஸ் – கொவிட் தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகளை ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் நேற்று முன்தினம் வழங்கியது. பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமை தாங்கினார். வருமானம்

மேலும்...
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார்

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார் 0

🕔2.Jul 2021

– அஹமட் – மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம் 0

🕔30.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு கிடைத்துள்ளது. சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் பதவியானது தற்போது அரசியல் ரீதியாக வழங்கப்படுகின்றமையினால், மேலதிக பணிப்பாளர் நாயகம், அங்கு

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார் 0

🕔29.Jun 2021

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் – பூரண சுகமடைந்து வீடு திரும்பினார். இதன்போது கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குறித்த நபருக்கு நினைவுப் பரிசு வழங்கும்

மேலும்...
கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள்

கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள் 0

🕔6.Jun 2021

– யூ.எல். மப்றூக் – முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில்

மேலும்...
மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து 0

🕔29.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம் 0

🕔11.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம் 0

🕔10.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக, அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியமையை அடுத்து,

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...
அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை

அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை 0

🕔23.Mar 2021

– பழீல் பி.ஏ – இலங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அட்டாளை மண்ணின் பூர்வீக, சிறப்புமிகு வரலாற்றுச் சின்னமாக, மிளிரவேண்டிய தேசிய மீலாதுன் நபி நினைவுத் தூபி, எந்தவித சிந்தனையுமில்லாமல், 2020ல் இடித்தழிக்கப்பட்டது. இப்பாரிய குற்றச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்