அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர் 0
– அஹமட் – பாடசாலை முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது சக ஆசிரியர் ஒருவர் தன்னை தூஷண வார்த்தைகளால் பேசி, தாக்குவதற்கு முயற்சித்தார் என, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலுள்ள ஏ.ஆர். அசாபிர் எனும்