Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு

இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு 0

🕔17.Oct 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த நஸார் முஹம்மட் சப்னாஸ், இந்தியாவிலுள்ள ஆர்.கே. (RK) பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கற்கை நெறியை தொடர்வதற்கு, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நான்கு வருடங்களைக் கொண்ட முற்றிலும் இலவசமான இந்தக் கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில் வாய்ப்பினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஜீப்

மேலும்...
கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம்

கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம் 0

🕔15.Oct 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு சட்ட விரோதமாக அபகரிக்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக, ஏ.டி.எஸ் (ADS) என அழைக்கப்படும் ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’ (Addalaichenai Development Society) முக்கியஸ்தர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் மூடி,

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் 0

🕔19.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின்

மேலும்...
மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு

மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு 0

🕔16.Sep 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர்

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம் 0

🕔2.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர். பொதுமக்கள் சுமார்

மேலும்...
புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில்  அங்குரார்ப்பணம்

புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் 0

🕔1.Sep 2020

– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் – ‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு

மேலும்...
கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன் 0

🕔29.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார். தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும்

மேலும்...
அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔21.Aug 2020

– அஹமட் – தனது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’ பக்கம் ஒன்றில் எழுதப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கே.எம். முனவ்வர் என்பவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். ‘தவமணி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கில், மேற்படி முனவ்வர் என்பவர் குறித்து –

மேலும்...
அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்?

அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்? 0

🕔21.Aug 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் தேசிய மீலாத் தின நினைவுத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி – புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘போலி’ தூபியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா, இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி நிர்மாணிக்கப்பட்ட –

மேலும்...
தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர் 0

🕔8.Aug 2020

– அஹமட் – தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட

மேலும்...
எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு

எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2020

– அஹமட் – நடந்து முடிந்த தேர்தலில் தான் தோற்றுப் போனமைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், தனது ஊரைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுமே காரணம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, “நான் தோற்கவில்லை

மேலும்...
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம்

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அறிவிப்பு: பொதுமக்கள் விசனம் 0

🕔5.Aug 2020

– அஹமட் – தேர்தல் நடவடிக்கைகளில் மதஸ்தலங்கள் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை – கோணாவத்தை 08 ஆம் பிரிவிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் மற்றும் வாக்களிப்பு தொடர்பில் அறிவித்தல்களை வழங்க வேண்டாம் என,

மேலும்...
அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்:  வைத்தியசாலையில் அனுமதி

அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கே.எல். நஜாத் என்பவர் மீது – வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தன் மீது, கார்

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்? 0

🕔2.Aug 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம்

தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம் 0

🕔19.Jul 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், நேற்று சனிக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்ட மேடையில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகவும் புதிது செய்தித்தளத்துக்கு அறியக்கிடைக்கிறது. அந்த உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்