Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு

அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு 0

🕔26.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் சென்று பார்வையிட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம்

அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம் 0

🕔25.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம்

மேலும்...
“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

“மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம் 0

🕔21.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், அதனை – தான் கண்டும் காணாமல் இருப்பதாவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக் கடை விற்பனையாளர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கும்

மேலும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்; அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையினால், பொதுமக்களுக்கு விநியோகம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்; அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையினால், பொதுமக்களுக்கு விநியோகம் 0

🕔16.Apr 2020

– றிசாத் ஏ காதர் – நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் வகையிலான ஆயுர்வேத பானம், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையினால், இன்றைய தினம் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. வைத்தியசாலையின் சமூக நலன் பிரிவு ஏற்பாடு செய்த இந்த ‘உடற்தேற்றி பானம்’ வழங்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான நுழைவாயிலில்

மேலும்...
மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக  பாதிக்கப்பட்டோர் புகார்

மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் 0

🕔10.Apr 2020

– அஹமட் – வங்கிகளில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவைணைக் கட்டனங்களை, அவர்களின் சம்பளத்தில் அறவிடுவது – மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை முகாமையாளர் – இதனை மீறிச் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள

மேலும்...
மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்

மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம் 0

🕔1.Apr 2020

– அஹமட் – மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப் பணத்தை வைப்பிடுலிடுமாறும் கூறி, தமக்கு அந்த வங்கியின் முகாமையாளர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருவதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த

மேலும்...
பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம்

பொருட்கள் வாங்குவதில் மக்கள் முண்டியடிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், பெருமளவானோர் அலட்சியம் 0

🕔20.Mar 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: ரி.எம். இம்தியாஸ் – நாடு முழுவதும் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதால், பொதுமக்கள் – தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முண்டியடித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மரக்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என, அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்து

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு

‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு 0

🕔19.Mar 2020

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுமாறு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து புதிது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம் 0

🕔18.Mar 2020

– அஹமட் – கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைள் எவற்றிலும் இதுவரையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஈடுபடவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முடி திருத்தும் கடைகள் (Saloon)கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற போதிலும், அவற்றினை மூடுவதற்கான நடவடிக்கைகளை இதுவரை பிரதேச சபையினர் எடுக்கவில்லை

மேலும்...
ஹக்கீமை சந்தித்து நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் கேட்பதற்காக, அட்டாளைச்சேனை மத்திய குழு, கொழும்பு பயணம்

ஹக்கீமை சந்தித்து நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் கேட்பதற்காக, அட்டாளைச்சேனை மத்திய குழு, கொழும்பு பயணம் 0

🕔15.Mar 2020

– மரைக்கார் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மு.கா. தலைவரிடம் கோரிக்கை விடுப்பதற்காக, மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் கொழும்பு நோக்கி இன்று பயணிக்கின்றனர். மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீருக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு மேற்படி

மேலும்...
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான் 0

🕔15.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் ‘அட்டனா’வை பொருத்துவதற்கான கோபுரம் ஒன்றை அமைக்கும் நிர்மாண வேலைகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துமாறு கோரி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சமூக ஆர்வலர் கே.எம்.எம். பரீட் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபை

மேலும்...
அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு

அட்டாளைச்சேனையில் தொலைபேசி ‘அன்டனா’ பொருத்துவதை உடன் நிறுத்துமாறு கோரி, பிரதேச சபையில் கடிதம் கையளிப்பு 0

🕔11.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குரிய ‘அன்டனா’வை பொருத்தும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்று, இன்று புதன்கிழமை காலை, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கையளிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு, பொதுமக்களின் கையொப்பங்களுடன் எழுதப்பட்ட மேற்படி கோரிக்கை கடிதத்தினை, ஊடகவியலாளர் யூ.எல்.

மேலும்...
அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு

அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில், தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் நடவடிக்கை: பிரதேச சபையின் தீர்மானத்துக்கு மக்கள் எதிர்ப்பு 0

🕔10.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், கம்பம் ஒன்றினை அமைத்து அதில் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் ‘அன்டனா’ ஒன்றினை பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமைக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். மக்கள் பெருமளவில் நாளாந்தம் கூடும் சந்தைப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்படி இடத்தில்,

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு 0

🕔5.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில்

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன? 0

🕔19.Feb 2020

– அஹமட் – அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி, அதன் நினைவாக அப்பிரதேசத்தில் நிர்மாணிக்பபட்ட இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபி – தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களையும், புகார்களையும் அப் பிரதேச மக்கள் முன்வைத்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்