Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள் 0

🕔15.Dec 2019

– அஹமட்- கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய 60ஆயிரம் ரூபா பணத்தை, பயனாளி ஒருவரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை சுமார் இரண்டரை மாதங்கள் மோசடியாக தன்வசம் வைத்திருந்து விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நிதிப்

மேலும்...
அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி? 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு ஊழல்களும் மோசடிகளும், லஞ்சம் பெறும் நடவடிக்கைளும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பல்வேறு புகார்களும், முறைப்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவர்

மேலும்...
அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீரின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும்

மேலும்...
கொடுத்த நிதியை மீளப் பெற்று,  சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள் 0

🕔10.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு

மேலும்...
ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே:  உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம் 0

🕔9.Dec 2019

– அஹமட் – சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா 01 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வேறொருவரின் வீட்டில் வசித்து வந்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கும் அந்த உதவித் திட்டத்தின்

மேலும்...
ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு

ஏழைகளின் வாழ்வாதார உதவியில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலக ‘கணக்கு வழக்கு’ அதிகாரியின், தொடரும் தில்லு முல்லு 0

🕔1.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும், ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நடவடிக்கையில் பாரிய மோசடியொன்று மேற்கொள்ளப்படுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாவினையும், விளையாட்டுக் கழகங்கள்

மேலும்...
தெற்காக மாறிய வடக்கு: திசைகளை மாற்றிய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் மற்றுமொரு மோசடியும் அம்பலம்

தெற்காக மாறிய வடக்கு: திசைகளை மாற்றிய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் மற்றுமொரு மோசடியும் அம்பலம் 0

🕔8.Nov 2019

– அஹமட் – வடக்கு திசையை, தெற்காக மாற்றி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் செய்துள்ள மோசடியொன்று பற்றி, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. கம்பெரலிய திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபா செலவில், அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைத்தானத்துக்கு வடக்குப் பகுதியில் கிறவல் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீதி நிர்மாணம் குறித்து

மேலும்...
அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு

அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு 0

🕔7.Nov 2019

– அஹமட் – ஜனாதிபதி வேட்டாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை இரவு தேசிய காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது, சிலர் கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசித் தாக்குதல்களையும் நடத்தியதால், அங்கு சிறிது நேரம் பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஎல்லா

மேலும்...
மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது:  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம்

மாயமான உழவு இயந்திரம், அலுவலகம் திரும்பியது: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு மோசடி அம்பலம் 0

🕔6.Nov 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றும், தண்ணீர் பவுசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாயமாகிப் போயிருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவை பிரதேச செயலகத்துக்குத் திரும்பியுள்ளன. RF – 0590 எனும் இலக்கத்தையுடைய உழவு இயந்திரமும், RY – 1011 எனும்

மேலும்...
ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்:  மர்மம் என்ன?

ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன? 0

🕔31.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த வேலையினை தாம் விரும்பிய ஒப்பந்தகாரருக்கே வழங்கி, அந்த வேலையினை முன் கொண்டு செல்வதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை 0

🕔27.Oct 2019

– முன்ஸிப், படங்கள்: குலாம்டீன் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலை முன்பாகவுள்ள பிரதான வீதியில் மாடுகள் இரவு – பகலாக தொடர்ந்தும் நடமாறுகின்றமை காரணமாக, பிரயாணிகளும் பொதுமக்களும் கடுமையான ஆபத்துக்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியிலேயே இவ்வாறு மாடுகள் தொடர்ச்சியாக நடமாடுகின்றன. மாடுகள்

மேலும்...
ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள்  கோரிக்கை

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை 0

🕔21.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று

மேலும்...
விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை

விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔20.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔18.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதிப் புனரமைப்பு வேலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த கமக்காரர் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற வங்கியாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீர் என்பவருக்கு, நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை வளலவாய் மேல் கண்டம்

மேலும்...
தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்

தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம் 0

🕔17.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், தனது மோசடியை மறைப்பதற்காக அங்குள்ள வேறு நபர் ஒருவர் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியமையை ‘புதிது’ ஊடகம் பொறுப்புடன் வெளிக் கொண்டு வருகின்றது. மேற்படி அஸ்லம் என்பவர், தனது நெற் காணியில் அட்டாளைச்சேனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்