Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் றிபாஸின் ஊழல் மீண்டும் அம்பலம்: விலைமனுக் கோரல் மோசடி நிரூபணமானது 0

🕔16.Oct 2019

– அஹமட்- அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, பொய்யான தகவலை வழங்கியமை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவில் மேற்கொள்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் புனரமைப்பு வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் செயற்பாடொன்று அண்மையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. எவ்வாறாயினும்,

மேலும்...
சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔15.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா?

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா? 0

🕔14.Oct 2019

– அஹமட் – முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள் 0

🕔13.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, உழவு இயந்திரமொன்று தனியார் ஒருவரின் நெற்காணியில் மணல் கொட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஒருவருக்குச் சொந்தமான, வழலவாய் கிழல் கண்டத்திலுள்ள நெற் காணியில்,

மேலும்...
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் 0

🕔12.Oct 2019

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோருவோருக்கு பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் அரைகுறையான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சடத்தின் ஊடாக, விவரங்கள் கோரப்படும் போது, அரச மற்றும் அதிகார சபைகளில் பணியாற்றுவோர்… வேண்டுமென்றே பிழையான, முழுமையற்ற அல்லது

மேலும்...
பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம்

பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம் 0

🕔11.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகப் பணியாற்றும் ஏ.எல்.எம். றிபாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரியிருந்த விவரங்களுக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. தாம் மேற்கொண்ட மோசடியொன்றினை மறைப்பதற்காகவே, இவர் இவ்வாறு பொய்யான தகவலை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. இதனையடுத்து, பொய்யான தகவலை தனக்கு வழங்கிய

மேலும்...
இந்த உழவு இயந்திரம் யாருடையது? அம்பலமாகக் காத்திருக்கும் உண்மைகள்

இந்த உழவு இயந்திரம் யாருடையது? அம்பலமாகக் காத்திருக்கும் உண்மைகள் 0

🕔10.Oct 2019

– புதிது செய்தியாளர் – இந்த உழவு இயந்திரம் யாருடையது? அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயர் – இந்த உழவு இயந்திரத்தின் முகப்பில் ஏன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது? இந்த உழவு இயந்திரம் வேலை செய்யும் காணி யாருடையது? இங்கு நடந்த வேலை, அரச நிதியில் மேற்கொள்ளப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், பாரிய மோசடியொன்று தொடர்பான தகவல்கள் விரைவில்

மேலும்...
பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல்

பள்ளிவாசல்கள், பாடசாலைகளிடமிருந்தும், மோசடியாகப் பணம் பெற்ற பிரதேச செயலக அதிகாரிகள்: நீள்கிறது பட்டியல் 0

🕔10.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரிடமும் மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் பதவிகளில் உள்ளோரும் இவ்வாறு மோசடியாகப் பணம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்க நிதியில் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் போது, அவை

மேலும்...
விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்:  அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம்

விலைமனுக் கோரல் மோசடி விவகாரம்: அதிகாரிகளின் ‘தில்லு முல்லு’, அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆவணத்தில் அம்பலம் 0

🕔9.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணம் மற்றும் வீதி புனரமைப்பு வேலைகளுக்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பகிரங்க விலை மனுக் கோரல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதற்கான எழுத்து மூல அறிவித்தல்களை அட்டாளைச்சேனையிலுள்ள எந்தவொரு இடத்திலும் பிரதேச செயலகத்தினர் காட்சிப்படுத்தவில்லை எனும் விடயம் அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்து

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர் 0

🕔8.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பெரும் நிதியுதவி வழங்குவதாகவும், பிரதேச செயலக அதிகாரி ஒருவரின் சார்பில் அதிபர் ஒருவர் ‘புதிது’ செய்தியாசிரியரைச் சந்தித்துப் பேரம் பேசினார். நேற்று திங்கட்கிழமை புதிது செய்தியாசிரியரைச் சந்தித்த அந்த அதிபர்;

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு 0

🕔7.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளுக்காக, அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்களிடமிருந்து 04 வீதம் எனும் அடிப்படையில் லஞ்சம் – பணமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. உதாரணமாக, 10 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்த வேலையொன்று வழங்கப்படும் போது, அதனைப் பெறும் ஒப்பந்தகாரரரிடமிருந்து 40 ஆயிரம் ரூபா (04 வீதம்) லஞ்சமாகப்

மேலும்...
ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம்

ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம் 0

🕔5.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் ஒப்பந்த வேலையொன்றுக்காக லஞ்சம் பெற்றுக் கொண்டமையினையும், மற்றொரு ஒப்பந்த வேலைக்கு கொமிஷன் (லஞ்சம்) கோரியமையினையும் நிரூபிப்பதற்குத் தேவையான சான்று ஒன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலையொன்றினை ஏற்கனவே 08 லட்சம் ரூபாய் கொமிஷன் (லஞ்சம்) பெற்றுக் கொண்டு கொந்தராத்துக்காரர்

மேலும்...
ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு

ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு 0

🕔3.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி இடம்பெற்ற செய்திகள் வெளியானமையினை அடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது தொடர்பில் முழுமையான தகவல்களைக் கேட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம், ஊடகவியலாளர் ஒருவர், எழுத்து மூலம் விண்ணப்பமொன்றினை கையளித்துள்ளார். வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையினை வழங்கும் பொருட்டு, பகிரங்கமாக

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில், ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி; அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2019

– அஹமட் – வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையொன்றினை வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த வேலைக்காக ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்யும் பொருட்டு பகிரங்கமாக விலை மனுக்கோரும் அறிவித்தலை விடுக்க வேண்டிய போதும், ரகசியமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட விலை மனுக்களைத் திறக்கும்

மேலும்...
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர்

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை விவகாரம்: பக்கச் சார்பாக நடக்கிறாரா, கிழக்கு மாகாண ஆணையாளர் 0

🕔8.Aug 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரிக்கு எதிராக புகார் தெரிவித்து, அங்குள்ள சக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எழுத்துமூலமான முறைப்பாடொன்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ மாகாண ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குற்றம் சாட்டியோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் மாகாண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்