Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முன் வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயத்தில் தம்மிடமுள்ள ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கோரும் பட்சத்தில், கையளிப்பதற்கு ‘புதிது’ செய்தித்தளம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, லஞ்சம் பெற்றுக்

மேலும்...
பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம்

பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம் 0

🕔3.Apr 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் அதிகாரியொருவர், அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஒரு தொகப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. இதனை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு மலசல கூட நிர்மாணத்துக்காக 02 மில்லியன் ரூபா

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான் 0

🕔1.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய

மேலும்...
பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ் 0

🕔31.Mar 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது;

மேலும்...
உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔21.Mar 2019

– றிசாத் ஏ காதர் – “உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் மற்றும், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,

மேலும்...
அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல் 0

🕔20.Mar 2019

– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது. இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை

மேலும்...
உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா?

உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா? 0

🕔20.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –உடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய

மேலும்...
தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை 0

🕔17.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு

மேலும்...
பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?

பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்? 0

🕔16.Mar 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில்

மேலும்...
அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ்

அறபா வட்டார கலந்துரையாடல் விவகாரம்; நடந்தது தவறு, திருத்திக் கொண்டோம்: செயலாளர் பாயிஸ் 0

🕔15.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருடத்துக்கான வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களின் கருத்துக்களைப் பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள – மக்களுடனான கலந்துரையாடல்கள், அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறும் என்று, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். அறபா வட்டாரத்துக்குரிய – மக்களுடனான கலந்துரையாடலை, வேறு வட்டாரமொன்றிலுள்ள பாடசலையில், இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Mar 2019

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருட – வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களிடமிருந்து பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடலை,  அந்த வட்டாரத்துக்கு வெளியில்

மேலும்...
அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 08 நாட்கள்

🕔11.Mar 2019

அட்டாளைச்சேனை பிரதேச சபையை இன்னும் 03 மாதங்களுக்குள் நகர சபையாக்கப் போவதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்துள்ளார். டிசம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார். அட்டாளைச்சேனை பிரதேச சபை – முஸ்லிம் காங்கிரசின் ஆளுகைக்குள் உள்ளது. முஸ்லிம்

மேலும்...
கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு

கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் – கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனின் 50 வருட இலக்கியச் செயற்பாட்டினை பாராட்டி கௌரவிக்கும் ‘இலக்கிய பொன் விழா’ இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இதன்போது, அன்புடீன் குறித்து தொகுக்கப்பட்ட’சிற்பம் செதுக்கிய சிற்பி’ எனும் தலைப்பிலான நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.அன்புடீன் பொன் விழா மன்றத்தின் தலைவர் எம். சிறாஜ் அஹமது தலைமையில்

மேலும்...
கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர்

கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர் 0

🕔6.Mar 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் பலியான, குறித்த பஸ்ஸின் நடத்துநர் பாலமுனையை சொந்த இடமாகக் கொண்ட முகம்மது காசிம் சாபிர் எனத் தெரியவருகிறது. 23 வயதுடைய இவர் – அக்கரைப்பற்றில் திருமணம் செய்துள்ளார். 212 பேருடன் நேற்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்கள் பயணித்த

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம் 0

🕔6.Mar 2019

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்