Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம்

பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம் 0

🕔27.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எம்.எஸ். ஜவ்பர், எதிர்வரும் பிரதேச அமர்வுடன் தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அடுத்த அமர்வு 16ஆம் திகதி நடைபெறலாம் என, அறிய முடிகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட  ஜவ்பர்,

மேலும்...
சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம்

சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம் 0

🕔20.Dec 2018

– றிசாத் ஏ காதர்-மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இமாமுத்தீன் என்பவரைக் காணவில்லை என்று, பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை தேடி அவரது

மேலும்...
ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல்

ஊடகவியலாளர் ஹமீட் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார் பர்ஸான்; அம்பலமாகிறது தொலைபேசி உரையாடல் 0

🕔19.Dec 2018

– முன்ஸிப் அஹமட் –பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது தாக்குதல் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.என். பர்ஸான் என்பவர், தான் தாக்குதல் மேற்கொண்டமையைக் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டினை மீளப் பெறுமாறும் ஊடகவியலாளர் ஹமீட்டிடம் கேட்டுள்ளார்.ஊடகவியலாளர் ஹமீட்டின் தொலைபேசிக்கு அழைத்து நீண்ட நேரம் பேசிய பர்ஸான் என்பவர்,

மேலும்...
சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔18.Dec 2018

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது.  இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின்

மேலும்...
ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔16.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ‘அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினரான ஊடகவியலாளர் ஹமீட் மீது, நேற்று சனிக்கிழமை இரவு மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’  என்றுஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது

அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது 0

🕔14.Dec 2018

– மப்றூக் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர். சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப

மேலும்...
கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது 0

🕔14.Dec 2018

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், இதுவரை கரை திரும்பாமையினால், அவர்களைத்தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுளனர். கடற்றொழிலுக்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணியவில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிறியரக மோட்டார்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார் 0

🕔13.Dec 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை

மேலும்...
அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம் 0

🕔12.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத  பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா?

அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா? 0

🕔11.Dec 2018

– புதிது செய்தித் தளத்துக்காக மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையானது, முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட மு.காங்கிரஸானது, தவிசாளர் பதவியினை துண்டு குலுக்கல் மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி 0

🕔10.Dec 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட பிரேரணை, இன்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள மேற்படி சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, இன்று சபையில் மேற்படி வரவு – செலவுத் திட்ட பிரேரணையைச் சமர்ப்பித்தார். இதன்போது குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், ஆதராவக 08 வாக்குகளும்,

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் 0

🕔8.Dec 2018

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?

அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா? 0

🕔8.Dec 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட சலூன் கடைகளில், பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைலாக’ அல்லது பாடசாலையில் கூறப்பட்ட வரைமுறைகளுக்கு அப்பால் சென்று முடி வெட்டக் கூடாது என அறிவுறுத்தும் கடிதங்கள் ஒட்டப்பட்டுமையைக் காணக் கிடைக்கின்றன. ஊரின் முக்கியஸ்தர்கள், பாடசாலை நிருவாகத்தினர், சலூன் கடை உரிமையாளர்கள்  மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார் 0

🕔8.Dec 2018

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட அன்னார், ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பணிப்பாளர் சபைத் தலைவருமாவார். இவர் மர்ஹும் சித்திக் ஆலிம் – றுகையா உம்மாவின் மகனும்,

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்