Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி

பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி 0

🕔3.Feb 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும், தனது ஆதரவாளர்களின் கோரிக்கையின் நிமிர்த்தம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆசீர்வாதத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழுக்

மேலும்...
கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம் 0

🕔1.Feb 2020

– அஹமட் (புதிது செய்தியாளர்) – மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன. ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0

🕔22.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா: அதிபர் அன்சார் தலைமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா: அதிபர் அன்சார் தலைமை 0

🕔16.Jan 2020

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்புக்கு சேர்ந்து கொண்ட புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்கும் வித்தியாரம்ப விழா, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், பாடசாலைக்கான மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் எம்.ஐ. அன்சார், மக்கள் வங்கியின் சந்தைப்

மேலும்...
ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான்

ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான் 0

🕔6.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான பாடத்துக்குரிய ஆசிரியர் ஒருவரை வழங்குமாறு, அந்தப் பாடசாலையின் அதிபர், அடிக்கடி வலயக் கல்விப் பணிப்பாரை நினைவுபடுத்தியமை காரணமாக, குறித்த பாடசாலையை வலயக் கல்விப் பணிப்பாளர் பழிவாங்கியுள்ளார். இதனை வலயக் கல்விப் பணிப்பாளரே, தொலைபேசி உரையாடலொன்றின் ஊடாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான பாட ஆசிரியர் என்கிற

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார் 0

🕔4.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனையில் தனியார் வகுப்புகளை நடத்தி காசு பார்ப்பதில், எவ்விதப் புறக்கணிப்புகளையும் அவர் செய்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும்

மேலும்...
பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் சர்ச்சை வீதிகளுக்கு முற்கொடுப்பனவு வழங்கும் முயற்சி: பிரதேச செயலாளரின் அவசரத்துக்கு காரணம் என்ன?

அட்டாளைச்சேனையில் சர்ச்சை வீதிகளுக்கு முற்கொடுப்பனவு வழங்கும் முயற்சி: பிரதேச செயலாளரின் அவசரத்துக்கு காரணம் என்ன? 0

🕔29.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனையில் சர்ச்சைக்குரிய இரண்டு வீதி நிர்மாண வேலைகளுக்கான முற்கொடுப்பனவுகளை ஒப்பந்தகாரர்களுக்கு அவசர அவசரமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியில் பல்வேறு மோசடிகள் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அட்டாளைச்சேனையிலுள்ள வயற்காணிகளுக்கிடையில் அமைந்துள்ள நாவக்காடு வீதியை புனரமைப்பதற்கென 36 லட்சம் ரூபாவும், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய்

மேலும்...
அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா? 0

🕔28.Dec 2019

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை 0

🕔28.Dec 2019

– முன்ஸிப் அஹமட் – நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் அதிகமானோர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் 04 பேர் பல்கலைக்கழக

மேலும்...
நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன? 0

🕔25.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய,

மேலும்...
தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்

தாதி என்று கூறி, நோயாளிக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த சிற்றூழியர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் 0

🕔24.Dec 2019

– அஹமட் – தன்னை தாதி உத்தியோகத்தர் என்று கூறி, சுவாசப் பிரச்சினையுள்ள சிறுவன் ஒருவருக்கு – சிற்றூழியர் ஒருவர் சிகிச்சையளிக்க முயற்சித்தமையினை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றது. சுவாசப் பிரச்சினை ஏற்பட்ட தனது மகனை தந்தையொருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு

மேலும்...
அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி

அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி 0

🕔19.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்; உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினை அடுத்து, அப் பிரதேச மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம்

மேலும்...
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔18.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள

மேலும்...
வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் 0

🕔17.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அவர் நியமித்த விசேட அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதே செயலகத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்