Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன? 0

🕔15.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம் 0

🕔14.Jul 2020

– முன்ஸிப் அஹமட் – கோழியொன்று அடைகாத்த முட்டையொன்றிலிருந்து நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளது. அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதியிலுள்ள – தச்சுத் தொழில் செய்யும் ஜலால் என்பவரின் வீட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 13 முட்டைகளை கோழியொன்றின் மூலம் தான் அடைகாக்கச் செய்ததாகவும், அந்த முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரித்ததை அடுத்து, இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு

ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு 0

🕔12.Jul 2020

– அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றவருமான பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைப்பதற்கு தான் தயாராக உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சக வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம் 0

🕔9.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னம் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர்; தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய சில வேட்பாளர்களை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதனால் அம்பாறை

மேலும்...
அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம்

அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம் 0

🕔8.Jul 2020

– அஹமட் – தனியொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை தொடர்பில், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அனூன் என்பவர் விரண்டு திரிவதாக அறிய முடிகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர் 0

🕔7.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனை – ஆலிம்சேனையில் கொட்டப்படும் திண்மக் கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் திட்டம், எதிர்வரும் 13ஆம்

மேலும்...
திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள் 0

🕔7.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்”

மேலும்...
வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி,  அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0

🕔5.Jul 2020

– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன்

அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன் 0

🕔18.Jun 2020

– கே எ ஹமீட் – அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அகற்றப்பட்ட மீனவர்களுக்கான வீதியை, உரிய தரப்பினரின் அனுமதியைப் பெற்று அந்த இடத்தில் அமைப்பதோடு, அதேபோன்று மேலும் சில பகுதிகளிலும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர்

மேலும்...
ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம்

ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔14.Jun 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நுஹா, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். அன்சார் – மருதமுனையைச் சேர்ந்த எம்.எம். ஐனுல் றமீதா ஆகியோரின் மூத்த புதல்வியான நுஹா, இவ்வாறு மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தாய் –

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார் 0

🕔11.Jun 2020

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த  புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள்

மேலும்...
அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே?

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே? 0

🕔2.Jun 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் உள்ளக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் – நிதி ஒதுக்கியுள்ள போதும், அந்தப் பாடசாலையில் அவ்வாறான வீதி எதுவும் நிர்மாணிக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 2018ஆம் ஆண்டு அந்நூர் வித்தியாலயத்தின் உள்ளக வீதி நிர்மாணத்துக்காக

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔31.May 2020

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகளுக்காக, கடந்த ஆட்சியில் மட்டும் 19 கோடி ரூபா நிதியை – தான் ஒதிக்கியுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ – நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இந்தத் தகவலைக் கூறினார். இதைத்தவிர அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதியை

மேலும்...
அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம்

அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம் 0

🕔19.May 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறித்த இப்தார் நிகழ்வின் போது

மேலும்...
ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம் 0

🕔16.May 2020

– அஹமட் – தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள காணியில் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், தனியார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்