Back to homepage

Tag "பிரான்ஸ்"

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔29.Oct 2023

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு

மேலும்...
எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔12.Sep 2023

– முனீரா அபூபக்கர் – இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில்

மேலும்...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை

பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை 0

🕔28.Aug 2023

பிரான்ஸ் நாட்டு அரச பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான – முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, இந்த விதி அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் அரச

மேலும்...
சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது

சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது 0

🕔8.Dec 2021

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸிலுள்ள ஷார்ல் த கோல் விமான நிலையத்தில் காலித் ஏத் அலோடைபி என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சௌதி அரேபியர்களில் இவரும் ஒருவர்

மேலும்...
பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம்

பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம் 0

🕔28.Sep 2021

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (28) அந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸின் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் எமானுவேல்

மேலும்...
பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது 0

🕔8.Jun 2021

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த

மேலும்...
நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம்

நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம் 0

🕔14.Feb 2021

நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின்ம வயது இளைஞர்களும் இதன் போது அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின்

மேலும்...
முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது?

முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது? 0

🕔7.Nov 2020

 – சுஐப் எம். காசிம் – இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும். கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது

மேலும்...
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு 0

🕔29.Oct 2020

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை

மேலும்...
பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி 0

🕔28.Oct 2020

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர்

மேலும்...
முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு

முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு 0

🕔26.Oct 2020

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் தலைவரின் நிலைப்பாட்டுக்கு

மேலும்...
கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி

கொங்கோ முன்னாள் தலைவர் கொரோனாவுக்குப் பலி 0

🕔31.Mar 2020

கொங்கோ நாட்டின் முன்னாள் தலைவர் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ, கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இல் மரணமடைந்த அவருக்கு வயது 81 வயதாகிறது. அவர் ஏற்கனவே உடல் நலமில்லாமல் இருந்ததாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1977 முதல் 1979 வரை கொங்கோ நாட்டின் தலைமைப் பதவியில் ஜாக் ஜோஷாங் யோம்பி

மேலும்...
சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு 0

🕔14.Apr 2018

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், சிரியா மீது மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அறிவுக்கும் படை வலிமைக்கும், தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் நன்றி

மேலும்...
சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு 0

🕔4.Jun 2017

இலங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேசஷுக்கான தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே. குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர்

மேலும்...