Back to homepage

Tag "தென்கிழக்குப் பல்கலைக்கழகம்"

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.May 2018

– எம்.வை. அமீர்- தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு மற்றும்

மேலும்...
ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி 0

🕔25.Apr 2018

– முஸ்ஸப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்றில் ஆஜராகுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 59 பேருக்கு அழைப்பாணை 0

🕔3.Jan 2018

–  மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05ஆம் திகதி) நீதிமன்றில் ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தினுள் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த, தீய சக்திகள் முயற்சி: உப வேந்தர் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

– எம்.வை. அமீர் – மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, பல்கலைக்கழகத்தை சீர் குலைப்பதற்கு சில தீய சத்திகள் முயற்சிக்கின்றன என்றும்  சட்டத்தை யாரும் கையில் எடுத்து செயற்பட முடியாது என்றும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். 2018ம் ஆண்டுடின் முதல் நாள் வேலைகளை ஆரம்பிக்கும்

மேலும்...
புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு 0

🕔23.Oct 2017

புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 0

🕔23.Oct 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நடும் நிகழ்வில், கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட

மேலும்...
சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔24.Oct 2016

– பி. முஹாஜிரீன் – சர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் – முன்னேற்றமடைந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் திகழ்கிறது என, அந்தப் பல்கலைக்ககழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21 வருட பூர்த்தி விழாவும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின வைபமும் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. மொழித்துறைத் தலைவர்

மேலும்...
உயர் கல்வி அமைச்சரின் வரவினை எதிர்பார்த்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி அமைச்சரின் வரவினை எதிர்பார்த்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Aug 2016

– முன்ஸிப் அஹமட், றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் இன்று சனிக்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்த நிலையிலேயே, மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை இடம்பெறுகிறது. இதன்போது,

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை 0

🕔10.Aug 2016

‘சமகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறைக்கு, அத்துறையின் தலைவர் எஸ்.எம். ஆலிப் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலரான எம்.எம். பைஸால் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

மேலும்...
கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு 0

🕔5.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு கொலை அச்சுறுத்தல் 0

🕔15.Jun 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், தான் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த ஊழல், மோசடிகளை – தான், முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாகவே, இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறான மிரட்டல்களுக்கு பயந்து, ஒருபோதும் தான் மேற்கொள்ளும் நற்பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

மேலும்...
ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண சுற்றுப்போட்டி 0

🕔13.Jun 2016

ஸ்ரீ லங்கா சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்றதாக கிழக்கு மாகாண ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் தெரிவித்தார் இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும், மாணவ நலன் பிரிவு பணிப்பாளர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கௌரவ அதிதியாகவும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி

முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி 0

🕔22.May 2016

-எம்.வை. அமீர் — “முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இந்தக் கட்சியானது, இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை” என்று மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி

மேலும்...
பழமையின் ருசி

பழமையின் ருசி 0

🕔11.Apr 2016

– மப்றூக் – ‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்