Back to homepage

Tag "கைது"

சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது

சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது 0

🕔30.May 2024

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 7,000 சிகரட்களுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது, அவரிடமிருந்து 590,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சிகரெட்டுகளை விற்றதன் மூலம் அவர் இந்தத் தொகையை சம்பாதித்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்படி உதவி சுங்க அத்தியட்சகர் – கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்

மேலும்...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது 0

🕔29.May 2024

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு

மேலும்...
வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து, ஊழியரைத் தாக்கியவர் கைது: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து, ஊழியரைத் தாக்கியவர் கைது: யாழ்ப்பாணத்தில் சம்பவம் 0

🕔28.May 2024

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த நபர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர், குறித்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார். வரவேற்பு பீடத்தில் இருந்த வைத்தியசாலை ஊழியர்களுடன் – அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், அங்கிருந்த பிரின்டரை தூக்கி வைத்தியசாலை ஊழியரின் தலையில்

மேலும்...
4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது

4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது 0

🕔27.May 2024

கண்டி – உடத்தலவின்ன குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாஸி நீதிமன்ற வளாகத்தில் வைத்து 4500 ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர் என, லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை

மேலும்...
தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு

தகவல் தந்தால் 20 லட்சம் ரூபாய் பரிசு: சிஐடி அறிவிப்பு 0

🕔25.May 2024

தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு 02 மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, குற்றப் புனாய்வு திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது. தெமட்டகொடையைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 071-8591753 என்ற இலக்கத்துக்கு சிஐடியின் பணிப்பாளர்

மேலும்...
50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது 0

🕔22.May 2024

பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் – பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ள்ளார். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து

மேலும்...
இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔19.May 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

மேலும்...
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம் 0

🕔14.May 2024

பணத்துக்காக பந்தயம் கட்டி – ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 15 பேருக்கு நேற்று (13) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 427,500 ரூபாயை அபராதமாக விதித்தது. மேலும் அவர்களது ஒட்டுநர் உரிமையினையும் 06 மாதங்களுக்கு நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை – பம்பலப்பிட்டி பொலிஸார் இம்மாதம் தம் 05ஆம் திகதி

மேலும்...
க.பொ.த சாதாரண தர ஆங்கில வினாத்தாளை படம் பிடித்து, ‘வாட்ஸ்அப்’இல் பகிந்த டியூஷன் ஆசிரியர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில வினாத்தாளை படம் பிடித்து, ‘வாட்ஸ்அப்’இல் பகிந்த டியூஷன் ஆசிரியர் கைது 0

🕔12.May 2024

தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் – ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், டியூஷன் வகுப்பு ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’ இல் பகிரப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (12) காலை கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும்...
பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல் 0

🕔6.May 2024

தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் தந்தையினால் நேற்று (05) பணயமாகக் பிடிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள், ஒன்பது மணித்தியால நடவடிக்கையின் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர். சந்தேகநபர் நேற்று மாலை ஜல்தரையில் உள்ள அரச

மேலும்...
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்  கைது

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔2.May 2024

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொஹான் பிரேமரத்னவின்

மேலும்...
சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது

சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔30.Apr 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் (சிஐடி) ஆள்மாறாட்டம் செய்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று (29) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்,

மேலும்...
லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல் 0

🕔24.Apr 2024

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க

மேலும்...
பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது 0

🕔20.Apr 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும்,

மேலும்...
ஒரு  வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது

ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது 0

🕔19.Apr 2024

களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்