அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல

அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல 0

🕔16.Nov 2023

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்

மேலும்...
அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட்

மேலும்...
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு அழைப்பு

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு அழைப்பு 0

🕔16.Nov 2023

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) தொடக்கம் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க முடியும் இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி வரை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர், குறித்த ஆணைக்குழுவில்

மேலும்...
திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் 0

🕔16.Nov 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 60

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல்

வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல் 0

🕔16.Nov 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய ராஜபக்ஷ, 2024 வரவு – செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தமது கட்சி

மேலும்...
அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது 0

🕔16.Nov 2023

காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலை அல் ஷிபா மீது – இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலியப் படையினர் மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து – அதன் தெற்கு நுழைவாயிலை புல்டோசர் மூலம் இடித்துள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நேற்றிரவு (15) அல் ஷிஃபா வைத்தியசாலைக்குள் நுழைந்து 12 மணி நேரம் நீடித்த நடவடிக்கையில் ஈபட்டனர்

மேலும்...
மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு

மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு 0

🕔16.Nov 2023

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை

மேலும்...
நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல

நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔15.Nov 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர்

மேலும்...
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔15.Nov 2023

லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும்...
சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகஉச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ராம்சி ராசிக்கிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்ததுடன், அவருக்கு 01

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு 0

🕔14.Nov 2023

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே, இந்த அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். அண்மைய

மேலும்...
இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம் 0

🕔14.Nov 2023

இலங்கையின் தென்கிழக்கு கடலில் இன்று (14) பிற்பகல் வலுவான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. கொழும்பின் தென்கிழக்கில் 1,326 கி.மீ தூரத்தில் கடலின் 10 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளJ. பிற்பகல் 12.31க்கு இந்த பாரிய அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் இந்தியாவின்

மேலும்...
முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔13.Nov 2023

– மரைக்கார் – சமூகங்களுக்கிடையில் பிணக்கையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், சமூக ஊடகங்களில் பரத நாட்டியம் பற்றி, இழிவாக பேசியமைக்கு – முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அக்கரைப்பற்றைச்

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை

லஞ்சம் பெற முயற்சித்த போது கைதான மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவருக்கு பிணை 0

🕔13.Nov 2023

லஞ்சமாக 10 மில்லியன் ரூபாயை பெற முற்பட்ட போது – கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய

மேலும்...
ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை

ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை 0

🕔13.Nov 2023

ஊழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 08  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.  ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்