விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார்

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார் 0

🕔21.Nov 2023

இஸ்ரேல் தலைநகர் – ‘டெல் அவிவ்’இல் அமைந்துள்ள இச்சிலோவ் வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து – அவி ஷோஷன் விலகியுள்ளார் என்று ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் எனும் பெண், காஸாவில் 16 நாட்கள் தடுத்து

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி 0

🕔21.Nov 2023

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மேற்படி 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நொவம்பர் 22 முதல் டிசம்பர் 13

மேலும்...
ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் 0

🕔21.Nov 2023

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார். ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கீரி சம்பா அல்லது சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔21.Nov 2023

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு – செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு –

மேலும்...
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல்

விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல் 0

🕔20.Nov 2023

விபத்துக்கள் காரணமாக வருடத்துக்கு சுமார் 01 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், 12000 மரணங்கள் பதிவாகுவதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, இந்த பிரச்சினையைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க ஆபத்து மற்றும் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார். காயங்களைத் தடுப்பது தொடர்பில் அண்மையில் ‘வோட்டர்ஸ் எட்ஜ்’இல் நடைபெற்ற சர்வதேச

மேலும்...
பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு 0

🕔20.Nov 2023

இலங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற

மேலும்...
அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம்

அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம் 0

🕔20.Nov 2023

நாடு முழுவதும் 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் – அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 10 வலயங்களும், கம்பஹா மாவட்டத்தில் 08 வலயங்களும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 03 வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...
விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு

விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு 0

🕔19.Nov 2023

சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று (19) தொடக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, இன்று காலை 09 மணி முதல் அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு

மேலும்...
‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அப்பிரதேச மக்கள் ‘கறுப்புக் கொடி போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளனர். மேலும், கட்டட திறப்பு விழாவுக்காக – ஆளுநர்

மேலும்...
அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி  நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு

அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு 0

🕔18.Nov 2023

காஸாவிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து அங்குள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அவகாசம் வழங்கியுள்ளதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சிக்கியுள்ள காஸா நகரிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலைமை குறித்

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு 0

🕔18.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவியை நீடிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபைபின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மறுத்து விட்டதாவும், இதனால் குறித்த சபை பிளவுபட்டுள்ளது என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா? 0

🕔18.Nov 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர். குறித்த வைத்தியசாலையை

மேலும்...
பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔16.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். மௌலவி ஹமீட் என்பவர் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்