விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு 0

🕔27.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமானால், காஸாவில் போர் நிறுத்தத்தை நீடிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திங்கள்கிழமை முடிவடையும் நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு

மேலும்...
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை? 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க – பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ரொஷான் ரணசிங்க எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக எழுந்த சர்ச்சைகளையடுத்து, அவரை – இன்று (27) அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கினார். இதனை

மேலும்...
ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு

ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு 0

🕔27.Nov 2023

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஊதி அரேபியாவின் – பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சஊதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு

மேலும்...
“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து 0

🕔27.Nov 2023

– மரைக்கார் – பரத நாட்டியம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறி, முஸ்லிம் – தமிழ் சமூகங்களிடையே முறுகலையும் தேவையற்ற முரண்பாடுகளையும் அண்மையில் ஏற்படுத்திய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், ‘மத நல்லிணக்கம்’ தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை மீண்டும் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள – மௌலவி ஹமீட் உரையாற்றும் வீடியோ ஒன்றில்,

மேலும்...
சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார் 0

🕔27.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – சமூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட் – நீதிபதியாக எதிர்வரும் முதலாம் திகதி கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி தேர்வில் அண்மையில் சித்தியடைந்த ரத்தீப் அஹமட், சட்டத்தரணியாகி 07 வருடங்களுக்குள் நீதிபதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 33

மேலும்...
16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0

🕔27.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்காக செலுத்தப்பட்ட வேண்டிய 16 மில்லியன் ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில், 74 மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்தப்பட்டவில்லையென அந்த திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 74 மின் இணைப்புகளில் 29 இணைப்புகளுக்காக

மேலும்...
குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔26.Nov 2023

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம்,

மேலும்...
ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...
35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

35 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து, வைத்திய உபகரணங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம் 0

🕔26.Nov 2023

350 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக உபகரணங்கள் பழுதடைந்தமையின் காரணமாக, பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. அரச வைத்தியசாலைகளன் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருந்த மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், ஆய்வக உபகரணங்கள் பழுந்தடைந்தமையின் காரணமாக அவை கைவிடப்பட்டன. இவற்றின் பெறுமதி 349 மில்லியன் ரூபாயாகும் என, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. சில

மேலும்...
இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது

இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔25.Nov 2023

இரண்டாம் கட்டமாக தம்மிடமுள்ள கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. “காஸா பகுதியின் வடக்கே – உதவிப் பொருள்களை ஏற்றிய வாகனங்களை அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்படும் வரை, இரண்டாவது தொகுதி கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்தோம்” என, ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி கூறியுள்ளது.

மேலும்...
இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு 0

🕔25.Nov 2023

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். “காஸா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து – இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர குறிப்பிட்டார். எனினும், இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர்

மேலும்...
மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔25.Nov 2023

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு லாபம் கிடைக்குமாயின், அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின்

மேலும்...
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு: வழங்கப்படவுள்ள காலத்தில் மாற்றம் 0

🕔25.Nov 2023

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையாக வழங்குவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அரச

மேலும்...
இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்