ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

ஜனாதிபதியாக மீண்டும் ஒரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கை உள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

இலங்கை ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவி வகிக்கும் நம்பிக்கையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின்னர், வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளை மேற்கொண்டு, ‘முழு உலகையும் வெற்றிகொள்ளும்’ ஒரே நிர்வாகமாவும் தமது நல்லாட்சி அரசாங்கமே இருந்ததாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கூறினார்.

மேலும்...
முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன – சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா

மேலும்...
முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்

முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔28.Aug 2023

போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமை ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் இறப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று

மேலும்...
நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர்

விகாரை அமைப்புக்கு அனுமதி கிடையாது: பிக்குகள் முன்னிலையில் மீண்டும் உறுதி செய்தார் கிழக்கு ஆளுநர் 0

🕔28.Aug 2023

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்து,

மேலும்...
நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு 0

🕔28.Aug 2023

மாத்தறை மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை இன்று (28) காலை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பந்துல புஷ்பகுமார (வயது 55) நேற்றிரவு மாத்தறை கடற்கரை வீதியிலுள்ள மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் கடமையாற்றியிருந்த நிலையில், இன்று காலை கடமையில்

மேலும்...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை

பிரான்ஸ் பாடசாலைகளில் ‘ஹிஜாப்’ அணிய தடை 0

🕔28.Aug 2023

பிரான்ஸ் நாட்டு அரச பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான – முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அந்த நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் திகதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, இந்த விதி அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் அரச

மேலும்...
முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔28.Aug 2023

துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவர் – கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக

மேலும்...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை 0

🕔27.Aug 2023

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (28) நாளை மறுநாள் (29) மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். எசல பெரஹெராவுக்கன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தமையினை அடுத்து, கடந்த 18ஆம்

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் திட்ட முன்மொழிவுகளுக்கான சிறு மானிய உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் திட்ட முன்மொழிவுகளுக்கான சிறு மானிய உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔27.Aug 2023

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கிளப்’ (WILL Club) மற்றும் பலத்தரப்பட்ட பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உள்ளூராட்சிமன்ற பெண்கள் எழுதிய திட்ட முன்மொழிவுகளின் இறுதி வடிவம், பலத்தரப்பட்ட பங்கு தாரர்கள் குழு முன்னிலையில் சமர்ப்பிக்க பட்டு அவற்றுக்கான சிறு மானிய உதவிகள் வழங்குவதற்கான

மேலும்...
தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு

தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு 0

🕔27.Aug 2023

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக் காட்டியதாக கேகாலையைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனக புஷ்பகுமார என்ற நபர், இவ்விவகாரம் குறித்து இரண்டு தொலை்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவித்ததாகவும், ஆனால் சனிக்கிழமை (26) மாலை

மேலும்...
றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார் 0

🕔27.Aug 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப்

மேலும்...
‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

‘ஷி யான் 06’ வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி 0

🕔27.Aug 2023

சீன ஆய்வுக் கப்பல் ‘ஷி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பலின் வருகை தொடர்பில்  சீனத் தூதரகமும்

மேலும்...
அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது 0

🕔27.Aug 2023

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில், தகவல் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட 0.8 மில்லியன் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தகவல்களை உடனடியாக சரிபார்த்த பிறகு, மீதமுள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும்,

மேலும்...
பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு 0

🕔27.Aug 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா மிரர் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பால் மா இறக்குமதிக்கு பொருந்தும் சுங்க இறக்குமதி வரி 20% அல்லது ஒரு கிலோவுக்கு 225 ரூபாய், எது அதிகமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்