போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம் 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய தபாலக வீதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு 11 மணியளவில்

மேலும்...
தம்புத்தேகம வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தம்புத்தேகம வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔4.Aug 2023

தம்புத்தேகம – எரியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இன்று (04) அதிகாலை குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்றின் பின்பக்கமாக வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் வேனுக்குள் இருந்துள்ளனர், அவர்கள் உடனடியாக

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔3.Aug 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய

மேலும்...
அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம்

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம் 0

🕔3.Aug 2023

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 393,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள்

மேலும்...
நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி

நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி 0

🕔3.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல்

மேலும்...
பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2023

காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை, பாசிச விடுதலைப் புலிகள் இயத்தினர் – படுகொலை செய்த நாளின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும். மறக்கவே முடியாத அந்த நாளை – ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் நினைவுகொள்கின்றனர். 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா

மேலும்...
மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம்

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம் 0

🕔2.Aug 2023

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான முகம்மட் பாயிஸ் இன்று (02) இரவு காலமானார். தீடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது. கொழும்பு – மட்டக்குழியைச் சேர்ந்த இவர் – இரு தடவை மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது

நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது 0

🕔2.Aug 2023

நீர் கட்டணங்கள் நாளை ஓகஸ்ட் (03) முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்க்கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் பொது முகாமையாளர்

மேலும்...
சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு 0

🕔1.Aug 2023

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தற்போது 29,000 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். நாடளாவிய

மேலும்...
இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம் 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

மேலும்...
அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 05ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். ஹனீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், சிறப்பு அதிதியாக கொழும்பு ஸம் ஸம்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0

🕔1.Aug 2023

வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

மேலும்...
சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔1.Aug 2023

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் இரண்டாவது எரிபொருள் கப்பல் நாளை (02) வந்து சேரும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய சில்லறை விற்பனையாளர்கள் – சந்தையில் நுழைவது பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்