தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல் 0

🕔10.Aug 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரியுள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்

மேலும்...
சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு

சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு 0

🕔10.Aug 2023

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏகநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், அமைச்சரின் அனுசரணையுடன் பல பில்லியன் ரூபா திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அங்குள்ள பழைய உலோகத்தை கேள்விப் பத்திர முறையில் விற்பனை

மேலும்...
சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல்

சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல் 0

🕔9.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சொக்லேட் ஒன்றினுள் காணப்பட்ட மனித கை விரலை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் தெரிவித்தார். இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சொக்லேட்டினுள் மனித கைவிரல்

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் 0

🕔9.Aug 2023

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமைக்காக – குறித்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திங்கட்கிழமை (07)

மேலும்...
நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம்

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம் 0

🕔9.Aug 2023

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (09) விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இதனைக் குறிப்பிட்டார். விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது,

மேலும்...
ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔9.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக  ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி –  பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (8) கல்முனை நீதிமன்ற

மேலும்...
குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை 0

🕔9.Aug 2023

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து

மேலும்...
அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார் 0

🕔8.Aug 2023

– பாறுக் ஷிஹான் – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து

மேலும்...
சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி 0

🕔8.Aug 2023

பிரி – 6 (PT-6) ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் 1961 இல்

மேலும்...
தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம் 0

🕔8.Aug 2023

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, அவர் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட பாடியதாக குற்றும் சாட்டப்படுகிறது. நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவர்

மேலும்...
தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்

தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – தனது ஆணுறுப்பை படமெடுத்து ‘வாட்ஸ்அப்’ ஊடாக குடும்ப பெண்ணுக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு ஆணுறுப்பைக் காட்டிய நபர் – தையல் இயந்திரம் உட்பட அரச சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதியில் வசிக்கின்ற இரண்டு

மேலும்...
நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை 0

🕔7.Aug 2023

மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு

மேலும்...
தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் 0

🕔7.Aug 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்