மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம்

🕔 August 2, 2023

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான முகம்மட் பாயிஸ் இன்று (02) இரவு காலமானார்.

தீடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

கொழும்பு – மட்டக்குழியைச் சேர்ந்த இவர் – இரு தடவை மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்