சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது 0

🕔23.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது. சுமார் 04 முதல் 05 அடி வரை  நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை  மீனவர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய

மேலும்...
றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல் 0

🕔23.Jun 2021

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் இவ்வாறு விலகியுள்ளார் என, றிசாட் பதியுதீன் சார்பில்

மேலும்...
கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம் 0

🕔23.Jun 2021

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள்

மேலும்...
நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு 0

🕔23.Jun 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை

மேலும்...
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔23.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 42 வருடங்களாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 03 தடவை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த ரணில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு உறுப்பினரும் கடந்த தேர்தலில்

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல் 0

🕔22.Jun 2021

நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், நேற்று இரவு அமைச்சின் மட்டக்களபப்பு வீட்டின் முன்பாக வைத்து, நபர் ஒருவர் மீது துப்பாக்கி

மேலும்...
‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்

‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் 0

🕔22.Jun 2021

– அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன், முகக் கவசம் அணியாமல் பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட படங்கள் – சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவரின் அந்த செயற்பாடு குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. டொக்டர் சுகுணன் முகக் கவசம் அணியாமல், நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர்  றமீஸ் அபூபக்கர் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம் 0

🕔22.Jun 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையின் வயது குறைந்த (43 வயது) உப வேந்தர் எனும் அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு

மேலும்...
சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம்

சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம் 0

🕔22.Jun 2021

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கூடாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,493 ரூபாவிற்கே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம்

எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம் 0

🕔21.Jun 2021

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் அன்ட்ரொய்ட் கைப்பேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைப்பேசியையும் செயலிழக்கப்படச் செய்வதாகவும் ‘குயிக் ஹீல் அன்ரிவைரஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது.

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு,  பீடமாக தரமுயர்வு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, பீடமாக தரமுயர்வு 0

🕔21.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்குப் பல்கலைக் கழகத்தின்  திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் என்கின்ற கற்கை நெறியானது திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கைக்கழகத்தால் 2008 ஆம் ஆண்டிலிருந்து கற்பிக்கப்பட்டு, சித்த மருத்துவமும் சத்திர சிகிச்சை மானியமும் (BSMS) என்ற பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின 0

🕔21.Jun 2021

கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் கண்டி,

மேலும்...
லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம் 0

🕔21.Jun 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது

மேலும்...
பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு

பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு 0

🕔21.Jun 2021

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் தொடக்கம், வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வழமைபோன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்